தனிமை அல்ல இனி தனிமை அல்ல தேவன் உன்னோடு இருக்கிறார் தனிமை அல்ல இனி தனிமை அல்ல தனிமையில் வாடி Read More
ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம் அந்தகார வல்லமையை துரத்திடுவோம் சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம் எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் சிறைப்பட்டு போன Read More
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்லை அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கைமுழுவதும் என் Read More
கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே எனக்காய் உம் இரத்தம் துடித்ததே காரணம் ஏனோ உந்தன் பாசமே உம் அன்பிற்கீடேதுண்டோ Read More
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் Read More
வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே Read More
உன்னதரே உம் மறைவினிலே அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன் வல்லவரே உம் நிழினிலே நிம்மதியுடனே தங்கிடுவேன் என் ஆற்றலே என் ஆயனே Read More
நீர் தந்த இந்த வாழ்விற்காய் உம்மை எந்நாளும் ஸ்தோத்தரிப்பேன் ஏன் இந்த அன்பு என்மீது உம்மை நன்றியுடன் துதிப்பேன் இயேசையா Read More
எழுப்புதல் காற்று வீசிடுதே தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே அக்கினியின் காற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. வீசட்டும் Read More
காற்றாக அசைவாடி என் சுவாசத்திலே உறவாடி மகிழ்ச்சியிலே நான் பாடி துதிக்க செய்பவரே உம்மை பாட வைப்பவரே ஆவியானவரே ஆளுகை Read More
உந்தன் ஆவியே, சுவாமி, என்றன் மீதினில் வந்து சேரவே, அருள் தந்து காவுமே. முந்துமானிடர் வினை தந்த சாபமும் நிந்தை Read More
தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத் தேவர் குலமாய் வாரதாரையா? இவர் தேவ னுரைப்படி, பாவ வினைப்படி, ஏவை மனப்படி, ஆவல் மிகப்படி; Read More