தேவாசனப்பதியும், சேனைத் தூதரைவிட்டுத் தேவர் குலமாய் வாரதாரையா? இவர் தேவ னுரைப்படி, பாவ வினைப்படி, ஏவை மனப்படி, ஆவல் மிகப்படி; Read More
தேவதே, ஓர் ஏக வஸ்து, தேவ நாமனாம் கிறிஸ்து, தேவன் ஆதியே நமா! ஜீவ ஆவி எகோவா, அல்பா ஒமேகா, Read More
தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க-மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார். வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே-பர மண்டலன் Read More
ராஜா நீர் செய்த நன்மைகள் என் திராணிக்கும் மேலானதே தயவால் பெற்றேன் தகப்பனே நன்றி என்மேல் நீர் வைத்த உம்கரமே Read More
தேவனே நீர் என்றும் நல்லவர் சகலத்தையும் செய்ய வல்லவர் ஆகாதது ஒன்றுமில்லையே- உம்மால் கூடாதது எதுவுமில்லையே எனக்காக முன் குறித்த Read More
தாவீதின் வம்சத்தில் பெத்லகேம் ஊரினில் மரியாளின் மைந்தனாக யோசேப்பின் மகனாக தேவ குமாரன் இயேசு கிறிஸ்து குழந்தையாக இவ்வுலகில் பிறந்து Read More
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூரு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் பலத்தினாலும் அல்லவே பராக்கிரமம் அல்லவே Read More
தேவனால் கூடாதது ஒன்றுமில்லையே -2 எங்கும் எப்போதும் எல்லாவற்றிலும் அற்புதம் இயேசு செய்திடுவார் -2 அற்புதமானவர் அதிசயமானவர் ஆச்சரியமானவர் மகத்துவமானவர் Read More
தேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ சிறுமை தாழ்ச்சி அடைகிலேனே ஆவலதாய் என்னைப் பைம்புல் மேல் அவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார் Read More
தேவ கிருபை என்றுமுள்ளதே அவர் கிருபை என்றுமுள்ளதே அவரைப் போற்றி துதித்துப்பாடி அல்லேலூயா என்றார்ப்பரிப்போம் நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல் கர்த்தர்தாம் நம்மைக் Read More
தேவா உம் சமுகமே எனது பிரியமே -2 ஆ….ஆல்லேலூயா வானத்தின் வாசல் நீரே வாழ்க்கையின் அப்பம் நீரே -2 நம்பிக்கை Read More
தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில் மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் Read More