எழுப்புதல் காற்று வீசிடுதே தேசத்தில் எழுப்புதல் பரவிடுதே அக்கினியின் காற்று ரூஹா காற்று என்மேலே வீசிடுதே ஓ.. ஓ.. வீசட்டும் Read More
என்தன் பரம குரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே. தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற Read More
எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ? ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி எப்போ பெருகுமோ? மனிதசுதனின் அடையாளம் Read More
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? குன்றாத தேவ குமாரனைத் தானே நான் பரகதி திறந்து, பாரினில் பிறந்து, நரர் Read More
எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத் தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற, செத்தவர் Read More
எழுந்தருளும் ஏசு சுவாமி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின Read More
எருசலேமே! எருசலேமே! எருசலேமே! எருசலேமே! என் பிரிய சாலமே! விரும்பி வந்தேன் பார், இதோ பார், இதோ பார்! கனியைக் Read More
உங்க கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன் உங்க கிருபையால் நான் Read More
என் பெலனே உம்மில் அன்பு கூருவேன் எந்தன் அன்பே உம்மை ஆராதிப்பேன்! நீரே என் தேவன் நீரே என் கோட்டை நீரே என் துருகம் நீரே எல்லாம்! நீரே என் கர்த்தர் நீரே என் கேடகம் நீரே Read More
எனக்கு ஒத்தாசை அனுப்பும் பர்வதமே இயேசுவே உம்மை நோக்கிப்பார்க்கின்றேன் வெட்கப்பட்டு போவதில்லை வெட்கப்பட்டு போவதில்லை உயரப்பறந்திடுவேன் தள்ளாடி நடப்பதில்லை உயர Read More
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் Read More
என்னை உண்மையுள்ளவன் என நம்பி இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர் கவனமாய் நான் நிறைவேற்றனுமே மாம்சங்கள் சாகனுமே என் சுயம் Read More