அனந்த ஞான சொரூபா, நமோ நம! அனந்த ஞான சொரூபா! கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே – Read More
பாதம் வந்தனமே! – வரப்பிர சாதம் எந்தனமே. ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப் பதனே, Read More
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம், சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன க்ஷேமம்! அதி சுந்தர நிறை Read More
என்தன் பரம குரு செய்த உபகாரத்தை ஏத்தித் துதிப்பேன் நானே. தந்தைப் பரனிடத்தா னந்தத் தொனி விளங்கச் சத்தமாக நின்ற Read More
வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க! பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க, பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க. வானங்கள் மடமடப்போ Read More
வருவார் விழித்திருங்கள்;-இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள். பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட. பேரிகையால் அண்டபித்திகளும் Read More
எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ? ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி எப்போ பெருகுமோ? மனிதசுதனின் அடையாளம் Read More
என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? குன்றாத தேவ குமாரனைத் தானே நான் பரகதி திறந்து, பாரினில் பிறந்து, நரர் Read More
மகிழ், மகிழ், மந்தையே, நீ; அல்லேலூயா! பரன் மைந்தன் பரமேறினார், அல்லேலூயா! மகிழ், மகிழ்; பரன் மைந்தன் மகத்துவ பரமேறினார்; Read More
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய், மகிழ் கொண்டாடுவோம், போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க, Read More
எழுந்தார் இறைவன்,-ஜெயமே ஜெயமெனவே எழுந்தார் இறைவன். விழுந்தவரைக் கரையேற்றப்,-பாவத் தழுந்து மனுக்குலத்தை மாற்ற,-விண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற, செத்தவர் Read More
எழுந்தருளும் ஏசு சுவாமி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா ரத்தின Read More