நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் Read More
நான் பாடி மகிழும் நேரம் ஆராதனை நேரம் நான் பலி செலுத்தும் நேரம் ஆராதனை நேரம் இது ஆராதனை நேரம் Read More
பாதம் பணிகின்றோம் உந்தன் சர்வ பூமியின் ஆண்டவரே சகலமும் செய்ய வல்லவரே செய்ய நினைத்தது ஒரு போதும் என்றென்றும் தடைபடுவதில்லை Read More
பனித்துளி போல் பொழிகிறதே தேவனின் அபிஷேகம் பின்மாரியின் மழை பொழியும் காலம் வந்ததே ஒருமனதோடு சபையாரெல்லாம் ஊழியரெல்லாம் ஒன்று கூடுங்கள் Read More
பாலைவனமாய் இருந்த எங்களை சோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் போலிருந்தோமே எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே எங்களை களிப்பாக Read More
பரலோக தந்தையே பரலோக தந்தையே பரிசுத்த தெய்வம் நீரே- பலகோடி தேவர்களில் உயர்ந்தவர் உன்னதர் பரிசுத்த தெய்வம் நீரே பூமிக்கெல்லாம் Read More
பாழாய் கிடந்த தேசம் ஏதேனைப் போல ஆனதேமகிழ்ச்சியும், சந்தோஷமும். துதியும்கீத சத்தமும் எங்கும் கேட்குதேகர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்தார் அதின் பாழான Read More
சத்துரு விழுந்தானே உன் பாதத்தின் கீழே புது எண்ணெயால் அபிஷேகம் உன் பாத்திரம் நிரம்பும் பெரும் பந்தியின் நடுவிலே என் Read More
மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் Read More
நீர் மாத்ரம் இல்லையென்றால் மண்ணாய் போயிருப்பேன் நீர் மாத்ரம் இல்லையென்றால் வேரற்று போயிருப்பேன் என் மீது கிருபை வைத்ததினால் உயிரோடு Read More
ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே வாழ முடியாதைய்யா ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாலே வாழ தெரியாதைய்யா வாழ Read More
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு சாத்தானை ஜெயித்தாரே ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு மரணத்தை ஜெயித்தாரே வானகத்தோர் பூதலத்தோர் எல்லார் முழங்கால் முடங்கிடுமே Read More