பாவிக்கு நேசராரே யேசு மானுவேலரே,-ஆ! நரர் மாசற்ற தேவனார், மைந்தப் பிரதாபரே, யேசுகிறிஸ்துநாதரே, ஆசை மானுவேலரே! – ஆ! பிரயாசத்தோரே, Read More
பார்க்க முனம் வருவேன்;-நெருக்கத்தில் பத்ரமாகத் கரிசித்த மேசியாவை. ஆர்க்கும் இரங்கும் பராபரனின் சுதன் அன்பின் மனுடவ தாரத்தைச் சிந்தித்து, நிச்சய Read More
பாதம் வந்தனமே! – வரப்பிர சாதம் எந்தனமே. ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, திவ்ய சுதனே, கிருபைப் பதனே, Read More
பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் Read More
பரனே, பரப்பொருளே-நித்ய-பாக்கியனே சத்ய வாக்கியனே, நரரான பாவிகட்காய்-இந்த-நானிலத்தில் வந்த வானவனே! காவில் அதம் ஏவை-தேவ-கற்பனை மறீனதால் உலகில் மேவிய பாவம் Read More
சீயோன் 1 பொற்பு மிகும் வானுலகும் பூவுலகும் படைத்த பரப்பொருளே,-இங்கே பொந்திப்பிலாத் தரண்மனையில் வந்து நிற்கும் காரணமேன், கோவே? கிறிஸ்து Read More
பணிந்து நடந்துகொண்டாரே-பரன் பாலனும் கனிந்து தாய் தந்தையருக்கு. அணிந்து தேவ தயவைப் பணிந்த மனதினோடு அவர்க்கு தணிந்து எதிர்முனைந்து சொல்லாதபடி, Read More
பாவி, மனதுருகே! ஆ வீட்டில் ஏர் காட்டு தேவாட்டுக்குப் மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் Read More
பிள்ளை நான் தேவ பிள்ளை நான் பாவி அல்ல பாவி அல்ல பாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால் Read More
புலம்பலை ஆனந்த களிப்பாக்கினீர் புது பாடல்களை என் நாவில் தந்தீர் என்றும் நன்றி சொல்லி துதிப்பேன் இயேசுவே உம் அன்பில் Read More
பிறந்த நாள் முதல் இந்த நாள் வரை என்னை காத்து வந்தீர் இதுவரை நட்த்தினீர் இனியும் நடத்துவீர் உம்க்கு நன்றி Read More
பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா எருசலேமே கோழி தன் குஞ்சுகளை ஏற்றணைக்கும் Read More