இயேசுவையே நம்பி வாழுவேன் கடும் புயல் வந்தாலும் பெரும் காற்றடித்தாலும் இயேசுவையே நம்பி வாழுவேன் கன்மலையாம் கிறிஸ்து இயேசுவே என் Read More
இயேசு நல்லவர் என்றும் நல்லவர் அவர் நல்லவர் அவர் நல்லவர் என்றென்றும் நல்லவர் இயேசு வல்லவர் என்றும் வல்லவர் அவர் Read More
வழிகாட்டும் தெய்வமே நன்றியையா வாழவைக்கும் தெய்வமே நன்றியையா வலக்கரம் பிடித்தவரே நன்றியையா வழுவாமல் காத்தவரே நன்றியையா இருள் சூந்த நேரம் Read More
உன்னதத்தின் வல்லமை தாருமையா உம் தூய ஆவியை ஊற்றுமையா ஊற்றிடும் உந்தன் ஆவியை மாம்சமான யாவர் மேலும் உந்தன் ஆவி Read More
உன்னதமானவரே உறைவிடமானவரே உமக்கே எங்கள் ஆராதனை கர்த்தாவே உம்மை தேடுவோர்க்கு நன்மைகள் ஒன்றும் குறைவுபடாது முழு உள்ளத்தோடு உம்மை நேசித்தால் Read More
உம்மோடு தான் நானிருப்பேன் உம்மையே நான் உயர்த்திடுவேன் யேகோவாயீரே போதும் நீரே எந்தன் வாழ்வினிலே இருதயம் மகிழுதே நன்றி சொல்லுதே Read More
துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன்- நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன் இன்பமானாலும் துன்பமானாலும் கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும் வாழ்வு தந்தவரே Read More
துதிக்குப் பாத்திரரே எந்தன் துணையாளரே ஆபத்துக் காலத்தில் அடைக்கலமே ஆதரவே எந்தன் அனுகூலமே உம்மை ஆராதனை செய்கிறேன் உன்னதரே உயர்ந்தரே Read More
துதி பலி தூயவர் இயேசுவுக்கே நன்றி பலி நல்லவர் இயேசுவுக்கே ஆராதனை தேவனுக்கே ஆராதனை நம் ராஜனுக்கே வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் Read More
தாயானவள் தன் பிள்ளைகளை மறந்தாலும் வெறுத்தாலும் படைத்தவரோ நம்மை என்றும் மறப்பதில்லை வெறுப்பதில்லை அவர் அன்பின் தெய்வம் நம்மை காக்கும் Read More
தளர்ந்திடாமல் முன் சொல்லுவோம் நம் இயேசு நம்மோடு உண்டு தளர்ந்திடாமல் முன் செல்வோம் தளர்ந்திட்ட கைகளே இன்றே திடன் கொள்ளுங்கள் Read More
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை உலகமே என்னை கைவிட்டாலும் நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை Read More