வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் Read More
வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே Read More
விண்மணி, பொன்மணி, வித்தக மணியே, விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே, சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் Read More
வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க! பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க, பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க. வானங்கள் மடமடப்போ Read More
வருவார் விழித்திருங்கள்;-இயேசுநாதர் வருவார் விழித்திருங்கள். பெரியவர், சிறியவர், பேதையர், மேதையர் சருவர்க்கும் நடுத்தீர்த்துத் தகு பலன் அளித்திட. பேரிகையால் அண்டபித்திகளும் Read More
வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? என்ன இது? ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது? பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும் பொறுமைக் Read More
வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம். சந்ததஞ்சந்ததமே, Read More
வாசம் செய்பவரே! என் துணையாளரே! எண்ணில் வாசம் செய்பவரே! துணையாளரே! உறைவிடமே ! புகலிடமே! மீட்டவரே ! ஆள்பவரே தகப்பன் Read More
விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை மகிமையின் சன்னிதானத்தில் மிகுந்த Read More
வலைகள் கிழியத்தக்கப் படவுகள் அமிலத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத் தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உச்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் Read More
வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தார் ஜெயம் எடுத்தார் ஜெயம் Read More
வேண்டாம் வேண்டாம் வேன்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேன்டாம் கலங்கி வேண்டாம் கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே Read More