உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன்றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
நிலமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்

POPULAR POST
Popular posts:
Uyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…
UMMAI ARATHIPPEN SONG LYRICS CHORDS PPT ELLAM AAGUM… உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் (2)…
Yennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…
Ennai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…
Thalai Thanga Mayamaanavar Gersson Edinbaro தலை தங்க மயமானவர் தலை முடி…
En Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…
ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…
Ummai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…
NEWS

இப்படி இருக்கிறவங்க இப்படி கூட ஆகலமா? மாமல்லபுரத்தை கலக்கும் வள்ளியம்மாள்
Read More

தூக்கம் வரலையா அடடே…! நிம்மதியான தூக்கத்திற்கு இது தாங்க காரணம்!
Read More

தமிழ் நாட்டில் முதல் கிறிஸ்தவ ஆலயம் எது தெரியுமா நண்பர்களே!
Read More