சத்திரமே சத்திரமே பெத்தலையின் சத்திரமே - 2
எங்கள் ஏசுநாதருக்கு இடமில்லை என்று சொன்னதென்ன - 2
நரிகளுக்கு குழியுண்டு பறவைக்கெல்லாம் கூடுமுண்டு
மனுஷ குமாரனுக்கு தலைசாய்க்க இடமில்லை
சித்திரம் போலொரு மித்திரனனே
வந்து உன்னில் பிறந்தது சத்திரமே
கிழக்கு வெளுக்கும் தூரத்தில் கீழ்வானம் சிவக்கும் நேரத்தில்
வான சாஸ்திரிகள் பணிந்து கொள்ளவே வந்தாங்க
வானத்திலிருந்து பூமியிலே வந்த
ராஜகுமாரன் தான் சத்திரமே
காட்டினில் மேய்ப்பர்கள் தூங்கையிலே மேகத்தில் தூதர்கள் சீதத்திலே
வாடைக்காற்று நிலவே மாமரி துணியில் தாலாட்ட
பாரினில் வந்து வாழ்வினைத் தந்த
தேவகுமாரன் தான் சத்திரமே
Sathiramae Sathiramae bethalayin lyrics songs,Sathiramae Sathiramae bethalayin song lyrics, Sathiramae Sathiramae bethalayin Lyrics Song Chords PPT - சத்திரமே சத்திரமே பெத்தலையின்
true
true