கேடகம் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே
கேடகமே அடைக்கலமே
நாம் நம்பும் கன்மலையே
நாம் நம்பும் கன்மலையே
1.கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்தேவனே
ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே
2.கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே
3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே
DOWNLOAD PPT