உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழ வேண்டும்
ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும்
ஒரே சபையாக வேண்டும்
அசைவாடும் அசைவாடும்
ஆவியான தேவா இன்று
நரம்புகள் உருவாகட்டும் உம்
சிந்த உண்டாகட்டும் ஐயா அசைவாடும்
சதைகள் உண்டாகட்டும் உம்
வசனம் உணவாகட்டும்
தோலினால் முடணுமே
பரிசுத்தமாகணுமே
காலூன்றி நிற்கணுமே
கர்த்தரோடு நடக்கணுமே
சேனையாய் எழும்பணுமே
தேசமெங்கும் செல்லணுமே