உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்
ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்
அன்புக்காக ஏங்கி நின்றேன்
அணைத்தீரே நன்றி ஐயா
மனிதர் அன்பு மாறிபோகும்
மாறாது என்றும் உங்க அன்பு
திக்கற்று இருந்தனே
கரம் பிடித்து நன்றி ஐயா
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
ஆலோசனை எனக்கு தந்தீர்
பேதையாய் நான் அலைந்தேன்
கண்டீரே நன்றி ஐயா
நானோ உம்மை அறியாவில்லை
என்னை தேடி வந்தீரே