ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)
1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா -ஆதாரம்
2. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம்
Aadhaaram Neerthaanaiyya lyrics songs, Aadhaaram Neerthaanaiyya song lyrics, Aadhaaram Neerthaanaiyya Lyrics Song Chords PPT -ஆதாரம் நீர்தானையா
true
true