ஆலய மணிகள் ஒலிக்கின்றதே
வாருங்கள் இறைமக்களே
அருள்மழை இங்கு பொழிகின்றதே
வாருங்கள் இறைமக்களே
இது இறைவனின் ஆலயம்
இங்கு அமைதியை காணலாம்
நம்மை காக்கும் இறைவன் வாழும்
இறைவார்த்தை வழியாக
ஏசுவே பேசுகின்றார்
இறைவிருப்பம் எதுவென்று
தெளிவாய் காட்டுகின்றார்
உயிர் தரும் உணவின் வடிவினிலே
உயிர் தரும் உணவின் வடிவினிலே
தன்னையே தருகின்றார்
பலிதரும் உணர்வின் வழியினிலே
வாழ்ந்திட அழைக்கின்றார்
உடலும் மனமும் இறையில் கலந்திட
சபைநடுவே அவர் பிரசன்னம்
என்றும் நிலைத்திருக்கும்
சிறுமந்தையே கலங்காதே
அவர் துணை நமக்கிருக்கும்
இருளும் புயலும் சூழ்ந்தாலும்
கலங்கிட தேவையில்லை
ஒளியாய் துணை தந்து உதவிடவே
அவரின்றி யாருமில்லை
உறவில் மகிழ்ந்து பலியில் இணைந்திட
Aalaya Manigal Olikkintrathe, Aalaya Manigal Olikkintrathe lyrics songs, Aalaya Manigal Olikkintrathe song lyrics, Aalaya Manigal Olikkintrathe Lyrics Song Chords PPT - ஆலய மணிகள் ஒலிக்கின்றதே , tamil christian songs lyrics,
true
true