ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்
செய்யும் தேவனே
எண்ணி முடியாத அதிசயங்கள்
செய்யும் ராஜனே
நீர் ஒருவராய் வானங்களை விரித்தீர்
நீர் ஒருவரே காரியத்தை முடிப்பீர்
உம் தோளில் உறவாடும்
செல்லப்பிள்ளை நான்
உள்ளத்தில் ஊனங்கள் என்றுமில்லை
உம்கண்களாலே உலகை நான் காண்பேன்
உம் அன்பை பறைசாற்றுவேன்
லாசருவே வா வெளியே சொன்னாரே
அன்று மரித்தவன் உயிருடன்
வந்தானே நின்று
இன்றைக்கும் அற்புதங்கள்
செய்பவர் உண்டு
அழைக்கிறார் நம்மை இன்று
நாம் கண்கள் காணாத தேசங்கள் உண்டு
நாம் இன்னும் காணாத வாழ்க்கையுண்டு
மரித்தவர் உயிர்த்தெழுந்த
அதிசயங்கள் கண்டு
மகிபனின் துதிபாடிடு
Aaraaynthu Mutiyaatha Arputhangal, Aaraaynthu Mutiyaatha Arputhangal lyrics songs, Aaraaynthu Mutiyaatha Arputhangal song lyrics, Aaraaynthu Mutiyaatha Arputhangal Lyrics Song Chords PPT -ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் , tamil christian songs lyrics
TRUE
TRUE