ஆதாரம் நீயே அருட்கடலே
உந்தன் பாதாரம் தொழுதேன் பரம்பொருளே
சிலுவையில் தொங்கும் சிகப்பு நிலாவே
மறுபடி உதிப்பாயா
கொலுவினில் தூங்கும் அமைதிப் புறாவே
மறுபடி உயிர்ப்பாயா
பிரபஞ்சத்தின் உறக்கங்கள் கலைக்கும் உன்
அடக்கம் பிரசன்னத்தில் துயில் மீண்டு
எடுப்பேன் நான் ஜனனம் பூக்கும்
மணமெல்லாம் உன் காலை வானம்
பார்க்கும் இடமெல்லாம் என் தேவ கானம்
பனித்துளி குடங்கள் பூக்களின் தலையில்
ஒளித்துளி நீ வருக வந்து ஒளி முத்தம் நீ தருக
விழித்துளி விழுந்து வழித்தடம் அழிந்து
மழைத்துளி நீ விழுக விழுந்து அகத்தினில்
கரைந்திடுக - கவித்துளி பொழிந்தேன்
கன்னித்தமிழ் புனைந்தேன்.
உயிர்த்துளி நீ எழுக - எழுந்து ஜதியினில்
உயிர்த்திடுக ஜதியினில் உயிர்த்திடும்
Aatharam Neeya Arutkadale, Aatharam Neeya Arutkadale lyrics songs, Aatharam Neeya Arutkadale song lyrics, Aatharam Neeya Arutkadale Lyrics Song Chords PPT - ஆதாரம் நீயே அருட்கடலே , tamil christian songs lyrics,
true
true