ஆவியாய் என் நடுவில்
வாம் செய்யும் தேவனே - ஆயிரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் தேவ தேவனுக்கு
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கு
ஸ்தோத்திரம் ஆவியானவர்க்கு
கர்த்தாவே என்னை நீரே
ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்
உட்கார்ந்து எழுந்திருந்தாலும்
நினைவுகளை முன்னே அறிகிறீர்
ஆவிக்கு மறைவாக எங்கே
நான் போவேன் - உமது சமுகம் விட்டு
எங்கே ஓடுவேன்?
நடந்தாலும் படுத்திருந்தாலும்
என்னை சூழ்ந்திருக்கிறீர்
என் நாவில் சொல் வரும் முன்னே
கர்த்தர் நீர் அறிந்திருக்கிறீர்
முற்புறமும் பிற்புறமும்
நீர் என்னை நெருக்கி - உமது
வல்ல கரத்தை என்மேல் வைக்கிறீர்
வானத்தில் ஏறிச் சென்றாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்.
பாதாளத்தில் படுக்கை போட்டாலும்
அங்கேயும் நீர் இருக்கிறீர்
செட்டையடித்து பறந்து சமுத்திரத்தில்
சென்றாலும் - அங்கேயும்
உமது கரம் என்னைப் பிடிக்கும்
Aaviyai En Naduvil, Aaviyai En Naduvil lyrics songs, Aaviyai En Naduvil song lyrics, Aaviyai En Naduvil Lyrics Song Chords PPT -ஆவியாய் என் நடுவில் , tamil christian songs lyrics
TRUE
TRUE