ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர்
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
1.செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன்
யோர்தானை உடைத்து கானான் தந்தார்
யேகோவாவை துதித்திடுவேன்
மகிமை துறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன் - என்
வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார்.
பிரதான ஆசாரியரே - மகா
கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரைத் துதித்திடுவேன்
பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார்
ராஜாவை துதித்திடுவேன் - இயேசு
Aradhanakuriyava Arathanai, Aradhanakuriyava Arathanai lyrics songs, Aradhanakuriyava Arathanai song lyrics, Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT -ஆராதனைக்குரியவர் ஆராதனை , tamil christian songs lyrics
true
true