என் தேவன் என் பெலனே
அவர் கூறும் நல் வசனம்
என் பாதையின் வெளிச்சம்
அவர் நாமம் என் நினைவே
1. தீங்கு நாளில் என்னை அவர்
தம் கூடார மறைவினில் காத்திடுவார்
தகுந்த வேளை தம் கரத்தால்
கன்மலை மேலாய் உயர்த்திடுவார் -என் தேவன்
2.கர்த்தரிடம் ஒன்றை கேட்டேன்
அதையே அவரிடம் நாடிடுவேன்
அவரின் முகமதை நான் காண
அவரில் என்றும் நிலைத்திருப்பேன் -என் தேவன்
3.கர்த்தருக்காய் நீ காத்திருந்தால்
அவரால் இருதயம் ஸ்திரப்படுமே
திட மனதோடு காத்திருந்தே
அடைக்கலம் புகுவாய் என்றென்றுமே -என் தேவன்
En Devan En Belane lyrics songs, En Devan En Belane song lyrics, En Devan En Belane Lyrics Song Chords PPT - என் தேவன் என் பெலனே , tamil christian songs lyrics
true
true