Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT - கல்வாரியின் சிநேகம் போல்

1.தொலைந்து போன ஆட்டைப் போலவே அலைந்த என்னை மீட்டுக்கொள்ளவே - 2
யாருண்டு என்ற கேள்வியின் பதிலாய் வந்தீரே
நான் உண்டு என்று உயிரையும் ஈடாய் தந்தீரே - 2

கல்வாரியின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை
என் இயேசுவின் சிநேகம் போல் எங்கும் நான் கண்டதே இல்லை - 2

2.நான் கண்ட மேய்ப்பர்கள் வேறு
உம்மிடம் கண்ட பாசமும் வேறு - 2
நல்ல மேய்ப்பனாய் என் வாழ்வினில் நீரே வந்தீரே
ஜீவனும் எனக்குக் கொடுத்து அதை நிரூபணம் செய்தீரே - 2

3.குழியில் விழுந்த ஆட்டைத் தூக்கிட தயங்கியே சட்டம் ஏற்க மறுத்ததே
குழியல் விழுந்த என்னைத் தூக்கிட தயங்கியே சட்டம் தனித்து விட்டதே - 2
திக்கற்ற என்னைத் தூக்கிட உம் முழுவதும் தந்தீரே
நீர் எனக்காய் எதையும் செய்வீர் என்று சிலுவையும் உரைத்ததே - 2

Kalvariyin Sneham Pol lyrics songs, Kalvariyin Sneham Pol song lyrics, Kalvariyin Sneham Pol Lyrics Song Chords PPT -கல்வாரியின் சிநேகம் போல்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create