கேருபீன் சேராபீன்கள் உந்தனை
துதிக்கும்போது-பறவை கூட்டமெல்லாம்
உம் புகழ் பாடும்போது
என் துதியில் இறங்குகின்றீர்
ராஜாதி ராஜன் நீர்
என் குரலை ரசிக்கின்றீர்
தேவாதி தேவன் நீர்
அல்லேலூயா அல்லேலூயா
உந்தன் அன்பு மா விந்தையா
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று
தூதர்கள் போற்றினாலும்
எந்தன் மழலையில் மயங்குகின்றீர்
உம்மையன்றி ஆசை வேறில்லை
இளமையின் அதிபதியே
நீரே வாழ்வினில் போதுமையா
உமக்காக வாழ்வேன்
எனக்காக மரித்தவரே
இயேசையா நீரே என் ஆசையையா
Kerubin Serabingal, Kerubin Serabingal lyrics songs, Kerubin Serabingal song lyrics, Kerubin Serabingal Lyrics Song Chords PPT - கேருபீன் சேராபீன்கள் உந்தனை, tamil christian songs lyrics
true
true