நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
கர்த்தரின் சுத்த கிருபை - நான்
நடப்பதும் நலமுடன் வாழ்வதும்
ஆண்டவர் என் மேலே வைத்த கிருபை
கிருபையே தேவ கிருபையே!!
கிருபையே! மாறா கிருபையே !!
1. அலைகள் புரண்டுவந்து அடித்து
சேதப்படுத்தினும்-கடல்மேல்
நடந்து வந்து காத்த கிருபை
உடல்கள் சிதறி அங்கு
உருவிழந்த போதிலும்
உயிராய் நடமாட உதவும் கிருபை
2. தனிமையில் வெறுமையாய் நான்
தவித்து ஏங்கி நிற்கையில்-இனிமையாய்
வார்த்தை பேசி அணைத்த கிருபை
கன்மலை வெடிப்பினிலே மறைவாய்
வைத்து எனை-மன்னாவால்
போஷித்த நேச கிருபை
3. தாய் தன் பாலகனை மறந்தாலும்
மறந்திடுவாள் - மறவாமல் காக்கும்
அவர் அன்பு கிருபை
தாவியே ஓடிவந்து தகப்பனை போல் சுமந்து
தோளினில் தூக்கும் அந்த பாச கிருபை
Naan nirpathum nirmulam lyrics songs, Naan nirpathum nirmulam song lyrics, Naan nirpathum nirmulam Kartharin Lyrics Song Chords PPT - நான் நிற்பதும் நீர்மூலமாகாததும்
true
true