நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் என்றுரைத்தார்
என்னையல்லாமல் ஒருவரும்
பிதாவிடத்தில் வாரான்
1. ஆல்பாவும் ஓமேகாவும் நானே என்றார்
கலங்கிடாதே வாரும் என்றார்.
மரணத்தை வென்ற தேவன் என்றார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்.
2. வானமும் பூமியும் ஒழிந்துபோம்
மாறாத இயேசுவை பின்செல்வோம்
சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வோம்
ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்
Naane Valiyum Sathiyamum lyrics songs, Naane Valiyum Sathiyamum song lyrics, Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்
true
true