Neeiyen Manam Song Lyrics Chords PPT - நினையேன் மனம் நினையேன் தினம்

நினையேன் மனம் நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே

கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை

கவன முடன் நீடி உனக் காக அருள் தேடிப்
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை சுரர் கதியை

நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
உருகி மனம் இரங்கித் தொலைத் துண்மையுடன் இணங்கி பரமனோடு உறவாக்கி மெய்ப்பலனும் பெறத் தாக்கி
பெருக நலம்புரிந்தோன் மறை பேதம் இன்றி அறைந் தோன்

ஜெயமும் புத்ர சுவிகாரமும் சிறந்த நீதியும் மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நினையேன் மனம் நினையேன் தினம்,tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Neeiyen Manam songs, Neeiyen Manam songs lyrics

Sign in to access this feature Sign Up

Neeiyen Manam Song Lyrics Chords PPT - நினையேன் மனம் நினையேன் தினம் Lyrics in English

Ninaiven manam ninaiven dhinam
Unai meetta Yesuvaiye

Kana maeviya manu velanai kan kaasana sudhanai

Kavana mudan needi unakkaaga arul thedi
Bhuvana madhil pirandhu divya pudumai miga chirandhu
Thavana maru aathma jeevath thanneer un summa
Bavam neekiya vaanasanap pathiyai surar kadhiyai

Naraga azhalaale keda naasam vandha kaale
Urugi manam irangi tholai thunmaiyudan inangi
Paramanodu uravaakki meypalanum perath thaakki
Peruga nalam purindhon marai bedham indri arainthon

Jeyamum pudra suvikaaramum sirandha needhiyum magaa
Nayantha parisutham Deva gnanamudan meetpum
Suyamaakkiyum alithum thanadhu uyirai bali koduthum
Payan elaave thooya aaviyaip parindhonaiye kanindhe

Neeiyen Manam Song Lyrics Chords PPT - நினையேன் மனம் நினையேன் தினம் Lyrics in English (Tanglish)

நினையேன் மனம் நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே
Ninaiven manam ninaiven dhinam
Unai meetta Yesuvaiye

கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை
கவன முடன் நீடி உனக்காக அருள் தேடிப்
Kana maeviya manu velanai kan kaasana sudhanai
Kavana mudan needi unakkaaga arul thedi

புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண சும்மா
Bhuvana madhil pirandhu divya pudumai miga chirandhu
Thavana maru aathma jeevath thanneer un summa

பவம் நீக்கிய வானாசனப் பதியை சுரர் கதியை
நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
Bavam neekiya vaanasanap pathiyai surar kadhiyai
Naraga azhalaale keda naasam vandha kaale

உருகி மனம் இரங்கித் தொலைத் துண்மையுடன் இணங்கி
பரமனோடு உறவாக்கி மெய்ப்பலனும் பெறத் தாக்கி
Urugi manam irangi tholai thunmaiyudan inangi
Paramanodu uravaakki meypalanum perath thaakki

பெருக நலம்புரிந்தோன் மறை பேதம் இன்றி அறைந் தோன்
ஜெயமும் புத்ர சுவிகாரமும் சிறந்த நீதியும் மகா
Peruga nalam purindhon marai bedham indri arainthon
Jeyamum pudra suvikaaramum sirandha needhiyum magaa

நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
Nayantha parisutham Deva gnanamudan meetpum
Suyamaakkiyum alithum thanadhu uyirai bali koduthum

பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே
Payan elaave thooya aaviyaip parindhonaiye kanindhe

Neeiyen Manam Song Lyrics Chords PPT - நினையேன் மனம் நினையேன் தினம் Lyrics in English (Song Meaning)

நினையேன் மனம் நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே
I remember You in my heart every day
Jesus, who redeemed me

கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை
கவன முடன் நீடி உனக்காக அருள் தேடிப்
The glorious Son of Man, the precious Son of God
With care and love He sought grace for you

புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண சும்மா
Born into this world, shining in divine wonder
Refreshing the soul with the living water of life

பவம் நீக்கிய வானாசனப் பதியை சுரர் கதியை
நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
He who removes sin and leads to heavenly glory
When destruction came through the fire of hell

உருகி மனம் இரங்கித் தொலைத் துண்மையுடன் இணங்கி
பரமனோடு உறவாக்கி மெய்ப்பலனும் பெறத் தாக்கி
With a melting heart, He showed mercy and compassion
Restoring us to God and giving true eternal reward

பெருக நலம்புரிந்தோன் மறை பேதம் இன்றி அறைந் தோன்
ஜெயமும் புத்ர சுவிகாரமும் சிறந்த நீதியும் மகா
He abundantly gave goodness without any partiality
Victory, adoption as children, and great righteousness

நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
He gave holiness, divine wisdom, and salvation
He freely offered Himself and gave His life as sacrifice

பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே
பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே
He lovingly sent the Holy Spirit for our benefit
He compassionately gave all blessings through His grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create