நீர் போதுமே என் வாழ்வின் நோக்கம் நீரே
உம் கிருபையால் களிகூர்ந்து மகிழுவே
வழியறியா ஆட்டைப்போல வழிதவறி
நடந்து போனேன் - கர்த்தர் என்
கையை பிடித்து நல்வழியில் நடத்தினீரே
உமக்கு ஆராதனை செலுத்துகிறேன் (2
உம்மை நான் வாஞ்சித்து
அதிகாலமே தேடுகிறேன்
கர்த்தர் என் கண்ணீர் துடைத்து
ஜெபத்திற்கு பதில் கொடுத்தீர்
Neer Poothumae En Vaazhvin lyrics songs, Neer Poothumae En Vaazhvin song lyrics, Neer Poothumae En Vaazhvin Lyrics Song Chords PPT - நீர் போதுமே என் வாழ்வின் நோக்க
TRUE
TRUE