நித்திய கன்மலையே
தாகம் தீர்க்கும் ஜீவநதியே
ஆவியின் அருள்மழையே
அபிஷேகம் ஊற்றிடுமே -2
ஊற்றிடுமே (2) உன்னத ஆவியை -2
1. முன்மாரி பின்மாரி பொழிந்தது போல்
ஆவியின் அருள்மாரி பொழிந்திடுமே
வனாந்திரம் செழித்து அடர்ந்த காடாகும்
வளமாக என் வாழ்வு செழித்திடுமே (2)
2. அக்கினி மழையாக இறங்கிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே
வரங்கள் பெருகட்டும்
வல்லமை இறங்கட்டும்
வறண்ட என் வாழ்வு இந்நாளில் மலரட்டும்
3.மேல் வீட்டு அறையிலே இறங்கினிரே
இந்நாளில் எங்கள் மேலே இறங்கிடுமே
சபைகள் வளரட்டும் சாட்சியாய் வாழட்டும்
வருகையின் நாளிலே
மகிமையில் சேரட்டும்
Nithiya Kanmalai Thaagam Theerkkum lyrics songs, Nithiya Kanmalai Thaagam Theerkkum song lyrics, Nithiya Kanmalai Thaagam Theerkkum Lyrics Song Chords PPT - நித்திய கன்மலையே தாகம் தீர்க்கும்
true
true