புது வாழ்வு தந்தீரே
பாவி என்னை மீட்டு கொண்டீர்
ஏனோ என்னைத்தேடி வந்தீர்
உந்தன் அன்பு பெரியதே
மலைபோல துன்பம் சூழ்ந்தாலும்
பனி போல உருக செய்தீர்
நெரிந்த நாணலை போல் வாழ்ந்தேன்
தீப்பிளம்பாய் மாற்றி விட்டீர
சோகங்களால் வாடும் போது
தாயாக ஆற்றி தேற்றினிர்
தனிமையில் வாடும் எனக்கு
உம் பிரசன்னம் ஆனந்தம் ஆனந்தம்
வாழ் நாளெல்லாம் பற்றிக்கொள்வேன்
உந்தன் அன்பை நான் பிரஸ்தாபிப்பேன்
அர்ப்பணித்தேன் என்னை இன்றே
அன்பரின் சேவைக்கே
நீர் என் முன் செல்லும் போதெல்லாம்
தோல்விகள் எனக்கில்லையே
உம் கரம் தாங்கி கொள்வதால்
வெற்றியை பற்றி கொள்வேன்
மலைகளை தாண்டிடுவேன்
பள்ளங்களை நான் கடப்பேன்
சிறைச்சாலை கதவுகள்
என் துதியினால் உடையுமே
Pudhu Vazhvu, Pudhu Vazhvu lyrics songs, Pudhu Vazhvu song lyrics, Pudhu Vazhvu Lyrics Song Chords PPT - புது வாழ்வு தந்தீரே , Jegu Dilakshan , Tipu Poolingam
true
true