தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
கோடைக் காற்றும் நீர் தானே
கீழக் காற்றும் நீர் தானே
என் சுவாசக் காற்றும் நீர் தானே
ஆவியே தூய ஆவியே
ஆவியே அன்பின் ஆவியே
1. செங்கடல் நடுவே பாதை
அமைத்தது நீர் தானே
யோர்தான் நடுவே வழியை
கொடுத்தது நீர் தானே
தர்ஷீசுக்கு செல்லாமல்
தடுத்தது நீர் தானே (2) - என்னை
இருளான வாழ்வில் ஒளி
கொடுத்தது நீர் தானே (2)
2. ஜீவ நதியாய் ஓடி வருபவரும் நீ தானே
என்னை ஜீவ ஊற்றில்
மூழ்கடித்தவரும் நீர்தானே
பாவத்தை கண்டித்து
உணர்த்துபவரும் நீர் தானே
என்னில் பரம சந்தோஷம்
நிலைக்க செய்தவரும் நீர்தானே
Thendral Kaatrum Nee Thane lyrics songs, Thendral Kaatrum Nee Thane song lyrics, Thendral Kaatrum Nee Thane Lyrics Song Chords PPT - தென்றல் காற்றும் காற்றும் நீர் தானே
TRUE
TRUE