திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
Thirantha Vaasalai Enakku Thanthaa lyrics songs, Thirantha Vaasalai Enakku Thanthaa song lyrics, Thirantha Vaasalai Enakku Thanthaa Lyrics Song Chords PPT -திறந்த வாசலை எனக்குத் தந்தார்
true
true