துதிகளின் பலிகளோடு
கரங்களை உயர்த்துவோம்-உள்ளங்கை
மேகமாய் பெருமழை பொழியட்டும் - 2
அல்லேலூயா...... ஆராதனை (4)
1. கற்பாறை நீரூற்றாய்
மாறுமே துதிகளால்-கன்மலை
தேனினால் வாழ்வினை நிரப்புவார்-2
2. மாராவின் தண்ணீரும்
மதுரமாய் மாறுமே-வானத்துப்
பனியைப்போல் மன்னாவை பொழிவாரே
Thuthigalin Baligalai Karangalai lyrics songs, Thuthigalin Baligalai Karangalai song lyrics, Thuthigalin Baligalai Karangalai Lyrics Song Chords PPT -துதிகளின் பலிகளோடு
TRUE
TRUE