உம் கண்கள் என்னை வீட்டு விலகினால்
உம் கிருபை என்னை வீட்டு விலகுமே
உம் கிருபை என்னை வீட்டு விலகினால்
உன் சுவாசம் என்னை வீட்டு விலகுமே
நான் ஜீவிப்பதும் சுவாசிப்பதும்
உங்க கிருபை தான்
நான் வாழ்வதும் உயர்வதும்
உங்க தயவு தான்-2
முடிந்ததென்று நினைத்த போது
தொடங்கி வைத்தீரே - வழியில்லாத
திடங்களெல்லாம் வழிகளானதே
கோணலான பாதைகளெல்லாம் நேரானதே
அடைக்கப்பட்ட வாசல்கள்
எல்லாம் திறக்கப்பட்டதே
தலை குனிந்த இடங்களில் எல்லாம்
உயர்த்தி வைத்தீரே-உதவாத என்னையு
உமக்காய் தெரிந்து கொண்டீரே-2
வாக்குகள் நிறைவேற்றுவதில்
உண்மையுள்ளவர்- மேற்கு கிழக்கு
வடக்கு தெற்கில் பெருகச் செய்பவர்
நான் போகும் இடங்களிலெல்லாம்
என்னைக் காப்பவர் - சொன்னதை
செய்யும் வரையில் கைவிடாதாவர்
வானத்தின் வாசலை திறந்து
ஆசீர்வதிப்பவர் - என் நாட்கள்
um kangal Ennai Vittu lyrics songs, um kangal Ennai Vittu song lyrics, um kangal Ennai Vittu Lyrics Song Chords PPT - உம் கண்கள் என்னை வீட்டு விலகினால்
true
true