உம் பாதம் பணிந்தேன்
என் உயிர் நாதனே
உம்மையன்றியாரைப்
பாடுவேன் இயேசையா
பாதம் கண்டேன் பாசம் கொண்டேன்
உம் நிழலாய் நானும் தொடர்ந்து வந்தேன்
கரத்தைப் பிடித்தேன் காத்துக் கொள்ளும்
காலமெல்லாம் என்னை நடத்திச்செல்லும்
எந்தன் தந்தையே கூட
வந்தென்னைக் காத்திடுமே ஆ ஆ...
2. நெருங்கி வந்தீர் அணைத்துக் கொண்டீர்
நிழலாய் என்னைத் தொடர்ந்து வந்தீர்
கரத்தைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் நீர் நடத்திச் சென்றீர்
எந்தன் தந்தையே கூட
வந்தென்னை காப்பவரே ஆ ஆ...
ஆராதனை ஆராதனை தந்தையே
வாருமென் தந்தையே
வாழ்வில் நீர் மாத்ரமே
Um Paatham Paninthen lyrics songs, Um Paatham Paninthen song lyrics, Um Paatham Paninthen Lyrics Song Chords PPT - உம் பாதம் பணிந்தேன்
true
true