இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
வாழ்ந்தேன் பாவத்தின் மாயையிலே
பெருமையின் குருட்டாட்டத்தால் கெட்டழிந்தேன்
கிருபை இரக்கம் ஏராளம்
மன்னிப்பும் அங்கு எனக்குண்டு
பாவம் நீங்கி இரட்சிப்படைந்தேன் கல்வாரியில்
தேவ துரோகியான பாவி நான்
உடைந்து நொருங்கி அழுதேன்
வேத வார்த்தையின் வெளிச்சத்தால் கல்வாரி முன்
கொடுத்தேன் என் சொந்தம் அனைத்தும்
ஏற்றேன் இயேசுவை என் ராஜனாய் க
ளிப்புடன் கீதம் பாடுவேன் கல்வாரியை
இரட்சிப்பின் திட்டத்தை வகுத்த
தேவ அன்பு மா பெரியது
நானும் தேவனோடு ஒன்றானேன் கல்வாரியில்
Yesu Marithaar Endrennamal lyrics songs, Yesu Marithaar Endrennamal song lyrics, Yesu Marithaar Endrennamal Lyrics Song Chords PPT - இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
true
true