இயேசு ராஜன் என்னோடு
இருக்கின்றார் பயமேது-2
நான் பாடுவேன் அல்லேலூயா
நான் ஆடுவேன் அல்லேலூயா-2
உண்ணும் போதும் காக்கின்றார்
உறங்கும் போதும் காக்கின்றார்
கழுகு போல சுமக்கின்றார்
காலமெல்லாம் நடத்துகின்றார்
கண்ணீரெல்லாம் துடைக்கின்றார்
கவலையெல்லாம் நீக்குகின்றார்
ஆவியினால் நிரப்புகின்றார்
ஆசிகளைப் பொழிகின்றார்
3. தாயைப் போல தேற்றுகின்றார்
தந்தை போல போஷிக்கின்றார்.
ஆசான் போல போதிக்கின்றார்
நேசராய் என்னை அணைக்கின்றார்
yesu rajan Ennodu lyrics songs, yesu rajan Ennodu song lyrics, yesu rajan Ennodu Lyrics Song Chords PPT - இயேசு ராஜன் என்னோடு
true
true