1.காலையில் நான் எழுந்த போது
கிருபை பெருகிற்றே
அந்தகாரம் சூழ்ந்த போது
வெளிச்சம் வந்ததே - 2
என் தேவன் பெரியவர்
என் தேவன் நல்லவர்
என் தேவன் வல்லவர்
எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ ஏ..
(எனக்காய் யுத்தம்
எனக்காய் யுத்தம் செய்வார்) - 2
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
கர்த்தர் என் மேய்ப்பர் நான் அஞ்சிடேன் - 2
- என் தேவன்
2.பாவி என்று என்னை தள்ள
எதிரி சூழ்ந்தானே
ஆயுதங்கள் எழும்பினாலும்
வாய்க்கவில்லையே - 2
- என் தேவன்
3.பாதாளம் என்னை விழுங்க
வாயை திறந்ததே
திறவுகோலை இழந்த போது
ஒழிந்து போனதே - 2
- என் தேவன்
Yutham lyrics songs, Yutham song lyrics, Yutham Lyrics Song Chords PPT - யுத்தம்
true
true