தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே
என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்
உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்.
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Pas.Asborn sam songs, pas. Pas.Asborn sam songs lyrics, Thagapanin songs lyrics, Thagapanin- songs, Thagapanin- songs lyrics
Sign in to access this feature Sign Up
Thagappanin Veettirkku Thirumbavum Vandhiduven
Enakkaaga Kaaththirukkum Thagappanaik Kandiduven
Maarbodu Anaiththuk Kondaar – Ennai
Marupadi Serththukkondaar
Muththirai Modhiram Koduththu Vittaar
Iratchippin Vasthiram Uduththuviththaar
Ini Adimai Naan Illaiye
Sondha Maganaaga Maatrineere
En Kaalgal Sarukki Thadumaarum Neram
Tholgalil Etri Sumandhu Sendraar
En Paadhai Thavari Pogaamal Irukka
Paadha Iratchaiyai Uduththuviththaar
Uyarvo Thaazhvo Evaigal Irundhaalum
Undhanin Anbil Nilaiththiruppen
Maranamo Jeevano Edhu Nerndhaalum
Umakkaaga Yaavaiyum Sagiththuk Kolven
தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
Thagappanin Veettirkku Thirumbavum Vandhiduven
Enakkaaga Kaaththirukkum Thagappanaik Kandiduven
மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
Maarbodu Anaiththuk Kondaar - Ennai
Marupadi Serththukkondaar
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
Muththirai Modhiram Koduththu Vittaar
Ratchippin Vasthiram Uduththuviththaar
இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே
Ini Adimai Naan Illaiye
Sondha Maganaaga Maatrineere
என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
En Kaalgal Sarukki Thadumaarum Neram
Tholgalil Etri Sumandhu Sendraar
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்
En Paadhai Thavari Pogaamal Irukka
Paadha Ratchaiyai Uduththuviththaar
உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
Uyarvo Thaazhvo Evaigal Irundhaalum
Undhanin Anbil Nilaiththiruppen
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்
Maranamo Jeevano Edhu Nerndhaalum
Umakkaaga Yaavaiyum Sagiththuk Kolven
தகப்பனின் வீட்டிற்கு திரும்பவும் வந்திடுவேன்
எனக்காக காத்திருக்கும் தகப்பனைக் கண்டிடுவேன்
I will return to my Father's house
I will see the Father who waits for me
மார்போடு அணைத்துக் கொண்டார் - என்னை
மறுபடி சேர்த்துக்கொண்டார்
He embraced me to His bosom
He received me back again
முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்
இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார்
He gave me the signet ring
He clothed me with the garment of salvation
இனி அடிமை நான் இல்லையே
சொந்த மகனாக மாற்றினீரே
I am no longer a slave
You made me Your own son
என் கால்கள் சறுக்கி தடுமாறும் நேரம்
தோள்களில் ஏற்றி சுமந்து சென்றார்
When my feet slipped and stumbled
He carried me on His shoulders
என் பாதை தவறி போகாமல் இருக்க
பாத இரட்சையை உடுத்துவித்தார்
So that I would not lose my way
He put sandals upon my feet
உயர்வோ தாழ்வோ எவைகள் இருந்தாலும்
உந்தனின் அன்பில் நிலைத்திருப்பேன்
Whether in honor or in humility
I will remain in Your love
மரணமோ ஜீவனோ எது நேர்ந்தாலும்
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேன்
Whether death or life comes my way
I will endure all things for You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List