ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்
ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
மாட்சி காணவே
பூர்வமுதல் தொழும்பாபோந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி
தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
ஒன்றவே திரு
Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Aalayam Poi Thozhava Songs, ஆலயம் போய்த் தொழவா, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Aalayam Poi Thozhava songs,Aalayam Poi Tholava songs lyrics, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aalayam poy thozhavaarumendra thoni
Aanandha paravasam aruludha aathumanthannil
Aalayam thozhuvathu saalavum nandr ena
Aandror urai nerii saandra varkkaanathe
Aavalaayathi kaalaiyum pagal maalaiyum thirunaalilum paran
Parama sannadhi endrum parisutha thoothargal
Paninthu pugazhndhu geetham paadi anjali seyyum
Muraiyodhum thirumarai karameanthi dakshanai
Muzhumanathodu kondu ulam idhazh thuthi vindu
Motcha maanagar kaatchiyaal iga saatchiyaam paran
Maatchi kaanave
Poorvamuthal thozhumba pontha aalayam thozhuthaar
Punitha suthanum namakkinu mun maathiri thanthaar
Aarvam ulla avare aararudanum sendraar
Aiyanin magimaiye angum vilanga nindraar
Aathalaal ini yaarilum kurai odhidaathena thullame ini
Thaniththiyaanathudan samuchaara jebam nandru
Sabayaaro darchanai tharuthal migavum nandru
Inithe sathiya vedham porularave unarnthu
Ilagu sudargal pola ulaguk koliye thanthu
Enthaiyaar suthan sindhaiyil valarnthu endrum anbil
Ondrave thiru
ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
Aalayam poy thozhavaarumendra thoni
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்
Aanandha paravasam aruludha aathumanthannil
ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
Aalayam thozhuvathu saalavum nandr ena
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
Aandror urai nerii saandra varkkaanathe
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
Aavalaiyathi kaalaiyum pagal maalaiyum thirunaalilum paran
பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
Parama sannadhi endrum parisutha thoothargal
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
Paninthu pugazhndhu geetham paadi anjali seyyum
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
Muraiyodhum thirumarai karameanthi dakshanai
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
Muzhumanathodu kondu ulam idhazh thuthi vindu
மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
Motcha maanagar kaatchiyaal iga saatchiyaam paran
மாட்சி காணவே
Maatchi kaanave
பூர்வமுதல் தொழும்பாபோந்தாலயந் தொழுதார்
Poorvamuthal thozhumbaa pontha aalayam thozhuthaar
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
Punitha suthanum namakkinu mun maathiri thanthaar
ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
Aarvam ulla aravare aararudanum sendraar
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
Aiyanin magimaiye angum vilanga nindraar
ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி
Aathalaal ini yaarilum kurai odhidaathena thullame ini
தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
Thaniththiyaanathudan samuchara jebam nandru
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
Sabaiyaaro darchanai tharuthal migavum nandru
இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
Inithe sathiya vedham porularave unarnthu
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
Ilagu sudargal pola ulaguk koliye thanthu
எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
Enthaiyaar suthan sindhaiyil valarnthu endrum anbil
ஒன்றவே திரு
Ondrave thiru
1.ஆலயம் போய்த் தொழவா ருமென்ற தொனி
ஆனந்தப்பரவசம் அருளுதாத்துமந்தனில்
The call to go and worship in the temple
Brings joyful bliss into the soul
2.ஆலயந் தொழுவது சாலவும் நன்றென
ஆன்றோருரை நெறி சான்ற வர்க்கானதே
It is good and right to worship in the temple
As taught by the wise and righteous ones
ஆவலாயதி காலையும் பகல் மாலையுந் திருநாளிலும்பரன்
We are encouraged to worship God morning, noon, evening and on holy days
3.பரம சன்னதியென்றும் பரிசுத்த தூதர்கள்
பணிந்து புகழ்ந்து கீதம் பாடியஞ்சலி செய்யும்
In the divine presence, holy angels
Bow, praise, sing songs and worship reverently
முறையோதுந் திருமறை கரமேந்தி தக்ஷணை
முழுமனதோடு கொண்டு உளம் இதழ் துதிவிண்டு
Holding the Holy Scriptures and offerings in hand,
With wholehearted devotion they worship and praise
4.மோட்ச மாநகர் காட்சியால் இக சாட்சியாம் பரன்
மாட்சி காணவே
Seeing the vision of the heavenly city, the Lord is witnessed on earth
To behold His glory
5.பூர்வமுதல் தொழும்பாபோந்தாலயந் தொழுதார்
புனித சுதனும் நமக்கினு முன்மாதிரி தந்தார்
From ancient times people worshipped in the temple
Even the holy Son gave us an example
6.ஆர்வமுளாரவரே ஆராருடனுஞ் சென்றார்
ஐயனின் மகிமையே அங்கும் விளங்க நின்றார்
He went with those who had zeal and devotion
The glory of the Lord was revealed there as well
7.ஆதலாலினி யாரிலுங்குறை யோதிடாதென துள்ளமே இனி
Therefore, my heart, do not find fault in anyone henceforth
8.தனித்தியா னத்துடன் சமுசார ஜெபம் நன்று
சபையாரோ டர்ச்சனை தருதல் மிகவும் நன்று
Private prayer and family prayer are good
Corporate worship with the church is even better
9.இனிதே சத்தியவேதம் பொருளறவே உணர்ந்து
இலகு சுடர்கள்போல உலகுக்கொளியே தந்து
Sweetly understand the truth of the Holy Scriptures
And shine as lights giving light to the world
10.எந்தையார்சுதன் சிந்தையில்வளர்ந் தென்றுமன்பதில்
ஒன்றவே திரு
Let us grow in the mind of the Father and Son
And be united in holy love forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List