ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
உண்மைதனை அறிவித்த அடையாளம்
ஏராளம் அந்த அடையாளம் கண்டு
கொண்டு அவர் வழியில் செல்வது தான்
(இயேசு) திருசபையில் நாம்
காணும் வாழ்வாகும்
1. கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
திரட்சை ரசம்ஆகியதே
அற்புதத்தில் முதலாகும் அன்று
கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
அடையாளம் இரண்டாகும்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
முடியாத நோய் தீர்த்த
எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
ஐயாயிரம் பேர உண்ட கலிலேயா
அருள் நிகழ்ச்சி நான்காகும்
2. கடல் மீது நடந்து வந்து
கடும் புயல் தானடக்கி
கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
ஒரு குருடனுக்கு பார்வை தந்து
உலகின் ஒளி அவரே என
வெளியான தத்துவமே ஆறாகும்
இறந்து விட்ட லாசுருவை
எழுப்பியவர் இறைமகனே
என்பது தான் ஏழாகும் இன்னும்
எண்ணில்லா அற்புதத்தை
இவ்வுலகில் செய்து வைத்த
இயேசுவின் மேல் அன்பு
வைத்தால் நலமாகும்
Aanndavarin Thirumakanae Yesu Lyrics Song, Aanndavarin Thirumakanae Yesu Song lyrics, Aanndavarin Thirumakanae Yesu Lyrics Song Chords PPT -ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
Sign in to access this feature Sign Up
Aandavarin Thirumagane Yesu Endra
Unmaithanai Ariviththa Adaiyaalam
Eraalam Andha Adaiyaalam Kandu
Kondu Avar Vazhiyil Selvadhudhaan
(Yesu) Thirusabayil Naam
Kaanum Vaazhvaagum
Kaanaanur Kalyanaththil Thanneerai
Thiraatchai Rasamaakkiyadhe
Arputhaththil Mudhalaagum Andru
Kappal Nagar Adhigaari Magan Uyirai
Meettuthandha Karththar Ennum
Adaiyaalam Irandaagum
Muppaththettu Aandugalaai
Mudiyaadha Noi Theerththa
Erusalemin Arutseyale Moondraagum
Verum Appam Aindhu Eenirandil
Aiyaayiram Per Unda Galileyaa
Arul Nigazhchi Naangaagum
Kadal Meedhu Nadandhu Vandhu
Kadum Puyal Thaanadakki
Kanivodu Kaaththa Seyal Aindhaagum
Oru Kurudanukku Paarvai Thandhu
Ulagin Oli Avarae Ena
Veliyana Thaththuvamae Aaraagum
Irandhu Vitta Laasaruvai
Ezhupiyavar IraimaganE
Enbadhu Thaan EzhAagum
Innum Ennillaa Arputhaththai
Ivvulagil Seidhu Vaiththa
Yesuvin Mel Anbu
Vaiththaal Nalamaagum
ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
உண்மைதனை அறிவித்த அடையாளம்
Aandavarin Thirumagane Yesu endra
Unmaithanai ariviththa adaiyaalam
ஏராளம் அந்த அடையாளம் கண்டு
கொண்டு அவர் வழியில் செல்வது தான்
Yeraalam andha adaiyaalam kandu
Kondu avar vazhiyil selvadhu thaan
(இயேசு) திருசபையில் நாம்
காணும் வாழ்வாகும்
(Yesu) Thirusabayil naam
Kaanum vaazhvagum
கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
திரட்சை ரசமாக்கியதே
Kaanaanur kalyanathil thanneerai
Thiratchai rasamaakkiyadhe
அற்புதத்தில் முதலாகும் அன்று
கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
Arputhathil mudhalaagum andru
Kappar nagar adhigaari magan uyirai
மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
அடையாளம் இரண்டாகும்
Meettuthandha Karththar ennum
Adaiyaalam irandaagum
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
முடியாத நோய் தீர்த்த
Muppaththettu aandugalaai
Mudiyaadha noy theerththa
எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
Erusalem in arutcheyale moondraagum
வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்
ஐயாயிரம் பேர் உண்ட கலிலேயா
Verum appam aindhu irandil
Aayiram per unda Kalileyaa
அருள் நிகழ்ச்சி நான்காகும்
Arul nigazhchi naangaagum
கடல் மீது நடந்து வந்து
கடும் புயல் தானடக்கி
Kadal meedhu nadandhu vandhu
Kadum puyal thaanadakki
கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
Kanivodu kaatha seyal aindhaagum
ஒரு குருடனுக்கு பார்வை தந்து
உலகின் ஒளி அவரே என
Oru kurudanukku paarvai thandhu
Ulagin oli avare ena
வெளியான தத்துவமே ஆறாகும்
Veliyana thathuvame aaraagum
இறந்து விட்ட லாசுருவை
எழுப்பியவர் இறைமகனே
Iranthu vitta Laasaruvai
Ezhupiyavar Iraimaganey
என்பது தான் ஏழாகும்
Enbadhu thaan yezhaagum
இன்னும் எண்ணில்லா அற்புதத்தை
இவ்வுலகில் செய்து வைத்த
Innum ennillaa arputhaththai
Ivulagil seydhu vaiththa
இயேசுவின் மேல் அன்பு
வைத்தால் நலமாகும்
Yesuvin mel anbu
Vaiththaal nalamaagum
ஆண்டவரின் திருமகனே இயேசு என்ற
உண்மைதனை அறிவித்த அடையாளம்
The signs that revealed the truth
That Jesus is the Son of the Lord
ஏராளம் அந்த அடையாளம் கண்டு
கொண்டு அவர் வழியில் செல்வது தான்
There are countless such signs;
Seeing them and walking in His way
(இயேசு) திருசபையில் நாம்
காணும் வாழ்வாகும்
(Jesus) This is the life
We see in the Holy Church
கானானூர் கல்யாணத்தில் தண்ணீரை
திரட்சை ரசமாக்கியதே
At the wedding in Cana,
He changed water into wine
அற்புதத்தில் முதலாகும் அன்று
கப்பற் நகர் அதிகாரி மகன் உயிரை
The first of His miracles,
He gave life to the official’s son in Capernaum
மீட்டுத்தந்த கர்த்தர் என்னும்
அடையாளம் இரண்டாகும்
The sign that He is the Lord
Who restored life is the second
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
முடியாத நோய் தீர்த்த
The sickness that lasted for thirty-eight years
Was healed by Him
எருசலேமின் அருட்செயலே மூன்றாகும்
The miracle at Jerusalem
Is the third sign
வெறும் அப்பம் ஐந்து இரண்டில்
ஐயாயிரம் பேர் உண்ட கலிலேயா
அருள் நிகழ்ச்சி நான்காகும்
With five loaves and two fish,
Five thousand people were fed in Galilee;
This gracious act is the fourth
கடல் மீது நடந்து வந்து
கடும் புயல் தானடக்கி
He walked upon the sea
And calmed the fierce storm
கனிவோடு காத்த செயல் ஐந்தாகும்
The act of protecting with compassion
Is the fifth sign
ஒரு குருடனுக்கு பார்வை தந்து
உலகின் ஒளி அவரே என
He gave sight to a blind man
Revealing that He is the Light of the world
வெளியான தத்துவமே ஆறாகும்
This revealed truth is the sixth sign
இறந்து விட்ட லாசுருவை
எழுப்பியவர் இறைமகனே
He raised Lazarus who had died,
Showing that He is the Son of God
என்பது தான் ஏழாகும்
This is the seventh sign
இன்னும் எண்ணில்லா அற்புதத்தை
இவ்வுலகில் செய்து வைத்த
இயேசுவின் மேல் அன்பு
வைத்தால் நலமாகும்
He performed countless more miracles
In this world;
It is good to place our love
On Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List