ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே
ஆற்புதமாய் ஈந்த ஆண்டிலே
அன்பரின் அன்பை எண்ணி பாடுவோம்
ஆவிக்குள்ளாக என்றும் மகிழ்வோம்
1. கர்த்தர் நல்லவர் என ருசித்தேன்
கர்த்தரே என்றும் போதுமானவர்
ஒரு நன்மையும் குறையின்றியே
ஒப்பற்ற நேசரென்னைக் காத்திட்டார்
2. வந்த வனாந்திர வழியெல்லாம்
வாக்குத்தத் தத்தால் என்னைத் தேற்றினார்
ஆராயமுடியாத பாதையில்
ஆச்சரியமாகவே நடத்தினார்
3.தந்தை மைந்தனை சுமந்தது போல்
தாங்கி சுமந்தாரே தோளின் மீதே
எந்தன் கேடகம் அரண் அவரே
எந்தன் அடைக்கலமும் அவரே
4. ஆசீர்வாதமான ஆண்டதிலே
ஆசீர்வதித்து என்னை அனுப்பும்
அதிசயமாம் உம் கிருபையை
அடிமையில் விளங்கச் செய்யுமே
5. பூரணமாய் உம் சித்தம் செய்திட
பூவில் அர்ப்பணித்தேனே என்னையும்
களிப்புடனே ஓட்டம் ஓடியே
கண்டிடுவேன் நேசர் இயேசுவை
Aarparipom Nal Aantilae, Aarparipom Nal Aantilae lyrics songs, Aarparipom Nal Aantilae song lyrics, Aarparipom Nal Aantilae Lyrics Song Chords PPT - ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே , tamil christian songs lyrics,
Sign in to access this feature Sign Up
Arpparippom nal aandile
Aarputhamaai eentha aandile
Anbarin anbai enni paaduvom
Aavikkullaaga endrum magilvom
1.Karthar nallavar ena rusiththen
Karthare endrum podhamaanavar
Oru nanmaiyum kuraiyindriye
Oppatra nesar ennai kaathittar
2.Vantha vanandhira vazhiyellam
Vaakkuthathaal ennai thetrinaar
Aaraayamutiyadha paadhaiyil
Aachariyamaagave nadaththinaar
3.Thandhai maindhanai sumandhadhu pol
Thaangi sumandhaare tholin meedhe
Endhan kedagam aran avare
Endhan adaikkalamum avare
4.Aasirvaadhamaana aandathile
Aasirvadhithu ennai anuppum
Adhisayamaam um kirubaiyai
Adimaiyil vilanga seyyume
5.Pooranamaai um siththam seidhida
Poovil arppanithene ennaiyum
Kalippudane ottam odiye
Kandiduven nesar Yesuvai
ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே
ஆற்புதமாய் ஈந்த ஆண்டிலே
Arpparippom nal aandile
Aarputhamaai eentha aandile
அன்பரின் அன்பை எண்ணி பாடுவோம்
ஆவிக்குள்ளாக என்றும் மகிழ்வோம்
Anbarin anbai enni paaduvom
Aavikkullaaga endrum magilvom
1.கர்த்தர் நல்லவர் என ருசித்தேன்
கர்த்தரே என்றும் போதுமானவர்
Karthar nallavar ena rusiththen
Karthare endrum podhamaanavar
ஒரு நன்மையும் குறையின்றியே
ஒப்பற்ற நேசரென்னைக் காத்திட்டார்
Oru nanmaiyum kuraiyindriye
Oppatra nesar ennai kaathittar
2.வந்த வனாந்திர வழியெல்லாம்
வாக்குத்தத்தால் என்னைத் தேற்றினார்
Vantha vanandhira vazhiyellam
Vaakkuthathaal ennai thetrinaar
ஆராயமுடியாத பாதையில்
ஆச்சரியமாகவே நடத்தினார்
Aaraayamutiyadha paadhaiyil
Aachariyamaagave nadaththinaar
3.தந்தை மைந்தனை சுமந்தது போல்
தாங்கி சுமந்தாரே தோளின் மீதே
Thandhai maindhanai sumandhadhu pol
Thaangi sumandhaare tholin meedhe
எந்தன் கேடகம் அரண் அவரே
எந்தன் அடைக்கலமும் அவரே
Endhan kedagam aran avare
Endhan adaikkalamum avare
4.ஆசீர்வாதமான ஆண்டதிலே
ஆசீர்வதித்து என்னை அனுப்பும்
Aasirvaadhamaana aandathile
Aasirvadhithu ennai anuppum
அதிசயமாம் உம் கிருபையை
அடிமையில் விளங்கச் செய்யுமே
Adhisayamaam um kirubaiyai
Adimaiyil vilanga seyyume
5.பூரணமாய் உம் சித்தம் செய்திட
பூவில் அர்ப்பணித்தேனே என்னையும்
Pooranamaai um siththam seidhida
Poovil arppanithene ennaiyum
களிப்புடனே ஓட்டம் ஓடியே
கண்டிடுவேன் நேசர் இயேசுவை
Kalippudane ottam odiye
Kandiduven nesar Yesuvai
ஆர்ப்பரிப்போம் நல் ஆண்டிலே
ஆற்புதமாய் ஈந்த ஆண்டிலே
Let us rejoice in this good year
In this year of wonderful blessings
அன்பரின் அன்பை எண்ணி பாடுவோம்
ஆவிக்குள்ளாக என்றும் மகிழ்வோம்
We will sing remembering the love of our Beloved
We will always rejoice in the Spirit
1.கர்த்தர் நல்லவர் என ருசித்தேன்
கர்த்தரே என்றும் போதுமானவர்
I have tasted that the Lord is good
The Lord alone is always sufficient
ஒரு நன்மையும் குறையின்றியே
ஒப்பற்ற நேசரென்னைக் காத்திட்டார்
With no good thing lacking
My incomparable Savior has kept me
2.வந்த வனாந்திர வழியெல்லாம்
வாக்குத்தத்தால் என்னைத் தேற்றினார்
Through every wilderness path I came
He comforted me with His promises
ஆராயமுடியாத பாதையில்
ஆச்சரியமாகவே நடத்தினார்
On paths beyond understanding
He led me in a wonderful way
3.தந்தை மைந்தனை சுமந்தது போல்
தாங்கி சுமந்தாரே தோளின் மீதே
Like a father carries his child
He carried me upon His shoulders
எந்தன் கேடகம் அரண் அவரே
எந்தன் அடைக்கலமும் அவரே
He is my shield and fortress
He is my refuge and hiding place
4.ஆசீர்வாதமான ஆண்டதிலே
ஆசீர்வதித்து என்னை அனுப்பும்
In this blessed year
Bless me and send me forth
அதிசயமாம் உம் கிருபையை
அடிமையில் விளங்கச் செய்யுமே
Let Your marvelous grace
Be revealed through Your servant
5.பூரணமாய் உம் சித்தம் செய்திட
பூவில் அர்ப்பணித்தேனே என்னையும்
To fully do Your will
I have surrendered myself on this earth
களிப்புடனே ஓட்டம் ஓடியே
கண்டிடுவேன் நேசர் இயேசுவை
Running my race with joy
I will behold my beloved Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List