ஆதி அந்தம் இல்லானே, அளவில்லா வல்லபனே,
அன்பே, மானுடவதாரத் திருவடிவே,
மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
வானத்திலே இருந்து வந்தீரோ, மன்னவனே?
அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே,
ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே,
இன்பப்ர வாகமே, இம்மானுவேல் அரசே,
ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே.
ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே,
ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே,
வாராயோ? பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி
வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே?
தேவ கிருபை பொழிய, ஜீவ நதி பெருக,
சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக,
ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க,
ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே?
ஞான மலை அருவி நன்மைப்ர வாகம் வர,
நாடனைத்துந் தழைக்க, நல்லோர் குழாம் செழிக்க
வானில் மகிமை பெற, மண் மீதில் ஆசி உற,
மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே?
AATHIANTHAM ILLAENAE Lyrics Song Chords PPT, ஆதி அந்தம் இல்லானே, அளவில்லா வல்லபனே,Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, aathiantham illaenae songs, aathiantham illaenae songs lyrics
Sign in to access this feature Sign Up
Aadhi Antham Illaane, Alavillaa Vallabane,
Anbe, Maanudavathara Thiru Vadive,
Maadhu Poruttaale Maadadaiyum Kottilile
Vaanaththile Irundhu Vandheero, Mannavane?
Anbe, En Aaruyire, Aanandha Peroliye,
Aarkkum Dhayaaparame, Arputha Karunaakarame,
Inbap Pravaagame, Immaanuvel Arase,
Yesu Kiristhaiyaave, Ratchiyum Ore Karththaave.
Aaraaydhal Illaadha Aazha Kirubaa Nadhiye,
Aarum Alavarukkak Koodaatha Arputhame,
Vaaraayo? Paavigalaip Paaraayo, Paarththirangi
Vaanaththil Nindrezhundhu Vandha Paripooraname?
Deva Kirubai Pozhiya, Jeeva Nadhi Peruga,
Seeyonin Makkal Ellaam Serndhathile Paruga,
Eevai Thuyar Agala, Evvuyirum Pizhaikka,
Sthiriyin Viththil Vandheero, Israavelin Komaane?
Gnaana Malai Aruvi Nanmaip Pravaagam Vara,
Naadanaitthum Thazhaikka, Nallor Kuzhaam Sezhikka,
Vaanil Magimai Pera, Mann Meedhil Aasi Ura,
Maandharil Anbundhaaga Vandheero Maanuvele?
ஆதி அந்தம் இல்லானே, அளவில்லா வல்லபனே,
அன்பே, மானுடவதாரத் திருவடிவே,
Aadhi Antham Illaane, Alavillaa Vallabane,
Anbe, Maanudavathaara Thiru Vadive,
மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
வானத்திலே இருந்து வந்தீரோ, மன்னவனே?
Maadhu Poruttaale Maadadaiyum Kottilile,
Vaanaththile Irundhu Vandheero, Mannavane?
அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே,
ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே,
Anbe, En Aaruyire, Aanandha Peroliye,
Aarkkun Dhayaaparame, Arputha Karunaakarame,
இன்பப்ரவாகமே, இம்மானுவேல் அரசே,
ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே.
Inbap Pravaagame, Immaanuvel Arase,
Yesu Kiristhaiyaave, Ratchiyum Ore Karththaave.
ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே,
ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே,
Aaraaydhal Illaadha Aazha Kirubaa Nadhiye,
Aarum Alavarukkak Koodaatha Arputhame,
வாராயோ? பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி
வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே?
Vaaraayo? Paavigalaip Paaraayo, Paarththirangi,
Vaanaththil Nindrezhundhu Vandha Paripooraname?
தேவ கிருபை பொழிய, ஜீவ நதி பெருக,
சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக,
Deva Kirubai Pozhiya, Jeeva Nadhi Peruga,
Seeyonin Makkal Ellaam Serndhathile Paruga,
ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க,
ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே?
Eevai Thuyar Agala, Evvuyirum Pizhaikka,
Sthiriyin Viththil Vandheero, Israavelin Komaane?
ஞான மலை அருவி நன்மைப்ரவாகம் வர,
நாடனைத்துந் தழைக்க, நல்லோர் குழாம் செழிக்க,
Gnaana Malai Aruvi Nanmaip Pravaagam Vara,
Naadanaitthum Thazhaikka, Nallor Kuzhaam Sezhikka,
வானில் மகிமை பெற, மண் மீதில் ஆசி உற,
மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே?
Vaanil Magimai Pera, Mann Meedhil Aasi Ura,
Maandharil Anbundhaaga Vandheero Maanuvele?
ஆதி அந்தம் இல்லானே, அளவில்லா வல்லபனே,
அன்பே, மானுடவதாரத் திருவடிவே,
O One without beginning or end, Almighty beyond measure,
Beloved One, divine form who became human for us,
மாது பொருட்டாலே மாடடையுங் கொட்டிலிலே
வானத்திலே இருந்து வந்தீரோ, மன்னவனே?
For mankind's sake, in a humble cattle shed,
Did You come down from heaven, O King?
அன்பே, என் ஆருயிரே, ஆனந்தப் பேரொளியே,
ஆர்க்குந் தயாபரமே, அற்புத கருணாகரமே,
My Love, my precious Life, great Light of joy,
Compassionate to all, wonderful Lord of mercy,
இன்பப்ரவாகமே, இம்மானுவேல் அரசே,
ஏசுக் கிறிஸ்தையாவே, ரட்சியும் ஒரே கர்த்தாவே.
Fountain of delight, King Immanuel,
Jesus Christ, the only Savior and Lord,
ஆராய்தல் இல்லாத ஆழக்ருபா நதியே,
ஆரும் அளவறுக்கக் கூடாத அற்புதமே,
River of grace too deep to comprehend,
Marvel beyond all measure and understanding,
வாராயோ? பாவிகளைப் பாராயோ, பார்த்திரங்கி
வானத்தில் நின்றெழுந்து வந்த பரிபூரணமே?
Will You come and look upon sinners with mercy?
O Perfect One who came down from heaven,
தேவ கிருபை பொழிய, ஜீவ நதி பெருக,
சீயோனின் மக்கள் எல்லாம் சேர்ந்ததிலே பருக,
Let divine grace pour forth and the river of life increase,
That all the people of Zion may gather and drink,
ஏவை துயர் அகல, எவ்வுயிரும் பிழைக்க,
ஸ்தீரியின் வித்தில் வந்தீரோ, இஸ்ராவேலின் கோமானே?
That sorrow may depart and every soul may live,
Did You come as the Seed of the woman, O Prince of Israel?
ஞான மலை அருவி நன்மைப்ரவாகம் வர,
நாடனைத்துந் தழைக்க, நல்லோர் குழாம் செழிக்க,
May streams of wisdom and goodness flow like waterfalls,
May every nation flourish and the righteous prosper,
வானில் மகிமை பெற, மண் மீதில் ஆசி உற,
மாந்தரில் அன்புண்டாக வந்தீரோ மானுவேலே?
That heaven may receive glory and earth be blessed,
Did You come so love may dwell among mankind, O Immanuel?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List