1. ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சி கேட்ட போது
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார்
அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்
2. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய்மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது
மகிமையின் ஒளியை என்மேல் வீச செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே
3. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்துப்பாடுகள் ஒய்ந்தொழிந்து போகும்
மகிமை மகத்துவம் என்னை மூடிக் கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்
4. தேவ ஜனத்தோடு நித்திய நித்தியமாக
ஆராதிப்பேன் என் நேசர் இயேசுவை
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே
5. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே
Aathma Nesarodu Anbin , Aathma Nesarodu Anbin lyrics songs, Aathma Nesarodu Anbin song lyrics, Aathma Nesarodu Anbin Lyrics Song Chords PPT - ஆத்ம நேசரோடு அன்பின் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aathma nesarodu anbin aazham sendru
Aavalode naan kenji kaetta podhu
Abhisheka nadhi ennil paayndhu vandhathu
Aanandhaththinaal ennai abhishekiththaar
Anbe nirappum uyire nirappum
Pelane nirappum inidhe nirappum
Aathma nesarodu unnadangal sendru
Meimaranthu naan avar maarpil saayndha podhu
Magimaiyin oliyai enmel veesa seidhaar
Magizhchiyinaal enthun ullam thulludhe
Aathma nesarodu agamagizhvena
Ikkalaththuppaadugal oynthozhindhu pogum
Magimai magaththuvam ennai moodik kollum
Maruroopamaaven en nesar saayalaai
Deva janaththodu niththiya niththiyamaaga
Aaraadhippen en nesar Yeshuvai
Thoodhar paadum desam en sondhamana desam
Kanneer illaiye ini kavalai illaiye
Aaviyaanavare nandri nandri nandri
Akkiniyinaal ennai niraitthitteere
Innum vendum endru kenjudhe en aavi
Nirappum nirappum nirappum endru ullam aengudhe
ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சி கேட்ட போது
Aathma Nesarodu Anbin Aazham Sendru
Aavalode Naan Kenji Ketta Podhu
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார்
Abisheka Nadhi Ennil Paayndhu Vandhadhu
Aanandhaththinaal Ennai Abishegiththaar
அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்
Anbe Nirappum Uyire Nirappum
Belane Nirappum Inidhe Nirappum
ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய்மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது
Aathma Nesarodu Unnadhangal Sendru
Meimaranthu Naan Avar Maarbil Saaindha Podhu
மகிமையின் ஒளியை என்மேல் வீச செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே
Magimaiyin Oliyai Enmel Veesa Seidhaar
Magizhchiyinaal Endhan Ullam Thulludhe
ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்துப்பாடுகள் ஒய்ந்தொழிந்து போகும்
Aathma Nesarodu Agamagizhvene
Ikkaalaththu Paadugal Oindhozhindhu Pogum
மகிமை மகத்துவம் என்னை மூடிக் கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்
Magimai Magaththuvam Ennai Moodikkollum
Maruroopamaaven En Nesar Saayalaai
தேவ ஜனத்தோடு நித்திய நித்தியமாக
ஆராதிப்பேன் என் நேசர் இயேசுவை
Deva Janaththodu Niththiya Niththiyamaaga
Aaraadhippen En Nesar Yesuvai
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே
Thoodhar Paadum Desam En Sondhamaana Desam
Kanneer Illaiye Ini Kavalai Illaiye
ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே
Aaviyaanavare Nandri Nandri Nandri
Akkiniyinaal Ennai Niraiththitteere
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே
Innum Vendum Endru Kenjudhe En Aavi
Nirappum Nirappum Nirappum Endru Ullam Yengudhe
ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று
ஆவலோடே நான் கெஞ்சி கேட்ட போது
With my Soul's Beloved, entering the depths of love
When I eagerly pleaded and prayed
அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது
ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார்
The river of anointing flowed into me
He anointed me with overflowing joy
அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும்
பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும்
Love, fill me; Life, fill me
Strength, fill me; Sweetly fill me
ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று
மெய்மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது
With my Soul's Beloved, reaching heavenly heights
When I rested upon His bosom, lost in His presence
மகிமையின் ஒளியை என்மேல் வீச செய்தார்
மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே
He caused the light of glory to shine upon me
My heart leaps with joy
ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே
இக்காலத்துப்பாடுகள் ஒய்ந்தொழிந்து போகும்
I will rejoice with my Soul's Beloved
The sufferings of this present time will pass away
மகிமை மகத்துவம் என்னை மூடிக் கொள்ளும்
மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய்
Glory and majesty will cover me
I shall be transformed into the likeness of my Beloved
தேவ ஜனத்தோடு நித்திய நித்தியமாக
ஆராதிப்பேன் என் நேசர் இயேசுவை
Together with God's people forever and ever
I will worship my Beloved Jesus
தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம்
கண்ணீர் இல்லையே இனி கவலை இல்லையே
The land where angels sing is my homeland
There will be no tears and no sorrow anymore
ஆவியானவரே நன்றி நன்றி நன்றி
அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே
Holy Spirit, thank You, thank You, thank You
You have filled me with Your fire
இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி
நிரப்பும் நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே
My soul keeps crying, "I want more"
My heart longs, "Fill me, fill me, fill me"
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List