ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே தினம்
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே தினம்
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே என்னை விட்டு
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
5. மனதுருகும் தேவா மன்னிக்கும்
நாதா மாபெரும் சந்தோஷமே
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத்
துடைக்கும் நல்ல சமாரியனே
Aatkonda Deivam Thirupatham ,Aatkonda Deivam Thirupatham lyrics songs,Aatkonda Deivam Thirupatham song lyrics,Aatkonda Deivam Thirupatham Lyrics Song Chords PPT -ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் , Jebathotta Jeyageethangal Vol 9, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Aatkonda Deivam
Thiruppaadham amarnthu
Aaruthal adaigindren
Amaidhi perugindren
1.Puyal veesum kadalil thadumaarum padagai
Thaangidum nangoorame dhinam
2.Ethirkaatru veesa ethirpporum pesa
Enaik kaakkum pugalidame dhinam
3.Nilaiyatra vaazhvin nimmadhiye
Neengaadha perinbame
4.Irul neekkum sudare en Yesu Raajaa
En vaazhvin aanandhame
5.Manadhurugum Devaa mannikkum Naadhaa
Maaperum santhoshame
6.Kaayangal aatri kanneerai thudaikkum
Nalla Samaariyane
ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
Aatkonda Deivam
Thiruppaadham Amarndhu
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
Aarudhal Adaigindren
Amaidhi Perugindren
1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே தினம்
Puyal Veesum Kadalil Thadumaarum Padagai
Thaangidum Nangoorame Dhinam
2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே தினம்
Edhirkaatru Veesa Edhirpporum Pesa
Enaik Kaakkum Pugalidame Dhinam
3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே என்னை விட்டு
Nilaiyatra Vaazhvin Nimmadhiye
Neengaadha Perinbame Ennai Vittu
4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
Irul Neekkum Sudare En Yesu Raja
En Vaazhvin Aanandhame
5. மனதுருகும் தேவா மன்னிக்கும்
நாதா மாபெரும் சந்தோஷமே
Manadhurugum Deva Mannikkum
Naadhaa Maaperum Sandhoshame
6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத்
துடைக்கும் நல்ல சமாரியனே
Kaayangal Aatri Kanneerai
Thudaikkum Nalla Samaariyane
ஆட்கொண்ட தெய்வம்
திருப்பாதம் அமர்ந்து
O God who has taken hold of me,
I sit at Your holy feet.
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
I find comfort in You,
I receive perfect peace.
1.புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே தினம்
You are the anchor that holds
the boat tossed in the stormy sea each day.
2.எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே தினம்
When contrary winds blow and people oppose,
You are my refuge and protection every day.
3.நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே
You are the peace in this uncertain life,
the everlasting joy that never departs.
4.இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே
O Jesus my King, the light that drives away darkness,
You are the joy of my life.
5.மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே
Compassionate God, forgiving Lord,
You are my greatest delight.
6.காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே
You heal my wounds and wipe away my tears,
O Good Samaritan.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List