ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
நன்றி பாடல் தினமும் பாடு(வோம்)
நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)
1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
2. கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்
3. உயிர்த்த கிறிஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கிறார்
4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்
5. துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்
6. நீதியின் சால்வை தந்து
இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார்
7. இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம்
8. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
ஆவிதாங்கும் ஆலயமாய்
வளர்கின்ற கோபுரம் நாம்
9. விண்ணகமே நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே
Aaravaram Aarpatam Appa lyrics songs, Aaravaram Aarpatam Appa song lyrics, Aaravaram Aarpatam Appa , Aaravaram Aarpatam Appa Lyrics Song Chords PPT - ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா , Jebathotta Jeyageethangal Vol 25, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Aaravaaram Aarppaattam
Appaa Sannidhiyil
Naalellaam Kondaattam
Nallavar Munnilaiyil
Nandri Paadal Dhinamum Paaduvom
Nalla Dhevan Uyarththi Paaduvom
Kalvaari Siluvaiyilae Karththar
Yesu Vetrich Chirandhaar
Kanneerai Maatri Nammai
Kaalamellaam Magizha Seidhaar
Kiristhuvai Nambinadhaal
Pithaavukku Pillaianaanom
Appaannu Kooppida Pannum
Aaviyaalae Nirappappattom
Uyirththa Kiristhu Namma
Ullaththilae Vandhuvittaar
Saavukku Edhuvaana Namma
Sareerangalai Uyirppikkiraar
Aavikkaetra Pali Seluththum
Aasaariya Koottam Naam
Velichamaai Maatriyavar
Pugazhchithanai Paadiduvom
Thuyaram Neekkivittaar
Kondaattaththin Aadai Thandhaar
Odungina Aavi Neekki
Thudhi Ennum Udaiyai Thandhaar
Needhiyin Saalvai Thandhu
Ratchippalae Porththuvittaar
Manamagan Manamagal Pol
Alangariththu Magizhgindraar
Yesuvin Peyaraalum
Aaviyaalum Kazhuvappattom
Needhimanaai Maatrappattu
Thooymaiyaana Pillaigalaanom
Moolaikkallaam Kristhuvin Mael
Kattappatta Maaligai Naam
Aavi Thaangum Aalayamaai
Valargindra Koburam Naam
Vinnagamae Nam Naadu
Varugaikkaaga Kaaththiruppom
Arpamaana Namadhu Udal
Appaa Pola Maaridumae
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
Shouts of joy and celebration
In the presence of the Father
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
A day full of celebration
Before the Good One
நன்றி பாடல் தினமும் பாடு(வோம்)
நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)
We will sing songs of thanksgiving daily
We will lift up the good God
கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
On the Calvary cross the Lord
Jesus won a glorious victory
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
He turned our tears
And made us rejoice forever
கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
By believing in Christ
We became children of the Father
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்
We are filled with the Spirit
Who enables us to call Him Father
உயிர்த்த கிறிஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
The risen Christ
Has come into our hearts
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கிறார்
He gives life to our mortal bodies
That are destined to die
ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
We are a priestly people
Offering spiritual sacrifices
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்
He who made us light
We will sing His praise
துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
He removed sorrow
And gave us garments of joy
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்
He removed a broken spirit
And gave garments of praise
நீதியின் சால்வை தந்து
இரட்சிப்பாலே போர்த்திவிட்டார்
He clothed us with righteousness
And wrapped us in salvation
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார்
Like a bridegroom and bride
He adorns and delights over us
இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
We are washed in the name of Jesus
And by the Holy Spirit
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம்
Made righteous
We became pure children
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
We are a building
Built on Christ the cornerstone
ஆவிதாங்கும் ஆலயமாய்
வளர்கின்ற கோபுரம் நாம்
We are a Spirit-filled temple
Growing like a tower
விண்ணகமே நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
Heaven is our homeland
We wait for His coming
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே
Our humble body
Will be transformed like the Father
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
Aaravaaram aarppaattam
Appa sannidhiyil
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
Naalellaam kondaattam
Nallavar munnilaiyil
நன்றி பாடல் தினமும் பாடு(வோம்)
நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)
Nandri paadal thinamum paadu(vom)
Nalla Devan uyarthi paadu(vom)
கல்வாரி சிலுவையிலே கர்த்தர்
இயேசு வெற்றிச்சிறந்தார்
Kalvaari siluvaiyile Karthar
Yesu vettrichchirandhaar
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
Kanneerai maattri nammai
Kaalamellaam magizha seythaar
கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
Kiristhuvai nambinadhaal
Pithaavukku pillaiyaanom
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்
Appa-nnu kooppida pannum
Aaviyaale nirappappattom
உயிர்த்த கிறிஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
Uyirththa Kristhu namma
Ullaththile vandhuvittaar
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கிறார்
Saavukkethevaana namma
Sareerangalai uyirppikkiraar
ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
Aavikkeetra pali seluththum
Aasaariya koottam naam
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்
Velichchamaai maatriyavar
Pugalchithanai paadiduvom
துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
Thuyaram neekki vittaar
Kondaattathin aadai thandhaar
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்
Odungina aavi neekki
Thuthi ennum udaiyai thandhaar
நீதியின் சால்வை தந்து
இரட்சிப்பாலே போர்த்திவிட்டார்
Neethiyin saalvai thandhu
Ratchippale porththivittaar
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார்
Manamagan manamagal pol
Alangariththu magizhkindrar
இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
Yesuvin peyaraalum
Aaviyaalum kazhuvappattom
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம்
Neethimaanaai maatrappattu
Thooymaiyaana pillaigalaanom
மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
Moolaikallaam Kristhuvin mel
Kattappatta maaligai naam
ஆவிதாங்கும் ஆலயமாய்
வளர்கின்ற கோபுரம் நாம்
Aavi thaangum aalayamaai
Valargindra gopuram naam
விண்ணகமே நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
Vinnagame nam naadu
Varugaikkaaga kaaththiruppom
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே
Arpamaana namathu udal
Appa pola maaridume
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List