ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
1. உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
2. கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
3. வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
4. நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
5. வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
Aaviyanavare Anbu Nesare, Aaviyanavare Anbu Nesare lyrics songs, Aaviyanavare Anbu Nesare song lyrics,Aaviyanavare Anbu NesareLyrics Song Chords PPT - ஆவியானவரே அன்பு நேசரே, Jebathotta Jeyageethangal Vol 16, S. J. Berchmans
Sign in to access this feature Sign Up
Aaviyaanavare Anbu Nesare
Aatkondhu Nadaththumaiyaa
Undhan Paadhaigal Arindhidach Seiyyum
Um Vazhigal Kattruth Thaarum
Undhan Vaarththaiyin Velichchaththile
Dhinandhinam Nadaththumaiyaa
Kanninmani Pola Kaaththarulum
Kazhugu Pola Sumandharulum
Undhan Siragugal Nizhalthanile
Ennaalum Moodikkollum
Veyil Neraththil Kulir Nizhale
Puyalkaatril Pugalidame
Kadumazhaiyil Kaappagame
Naan Thangum Koodaarame
Niyaayath Theerppin Aaviyaanavare
Sutterippin Aaviyaanavare
Paavam Kazhuvi Thooymaiyaakkum
Parisuththa Aaviyaanavare
Viyaththagu Um Peranbai
Enakku Vilangappannum
En Idhayam Aayndhariyum
Pudamittu Parisodhiyum
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
Aaviyaanavare Anbu NesarE
Aatkondhu Nadaththumaiyaa
உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
Undhan Paadhaigal Arindhidach Cheyyum
Um Vazhigal Katruth Thaarum
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
Undhan Vaarththaiyin Velichchaththile
Dhinandhinam Nadaththumaiyaa
கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
Kanninmani Pola Kaaththarulum
Kazhugu Pola Sumandharulum
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
Undhan Siragugal Nizhalthanile
Ennaalum Moodik Kollum
வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
Veyil Neraththil Kulir Nizhale
Puyalkaatril Pugalidame
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடaarame
Kadumazhaiyil Kaappagame
Naan Thangum Koodaarame
நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
Niyaayath Theerppin Aaviyaanavare
Sutterippin Aaviyaanavare
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
Paavam Kazhuvi Thooymaiyaakkum
Parisuththa Aaviyaanavare
வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
Viyaththagu Um Peranbai
Enakku Vilangappannum
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
En Idhayam Aayndhariyum
Pudamittu Parisodhiyum
ஆவியானவரே அன்பு நேசரே
ஆட்கொண்டு நடத்துமையா
Holy Spirit, Loving Friend
Take control and lead me
உந்தன் பாதைகள் அறிந்திடச் செய்யும்
உம் வழிகள் கற்றுத் தாரும்
Help me know Your paths
Teach me Your ways
உந்தன் வார்த்தையின் வெளிச்சத்திலே
தினந்தினம் நடத்துமையா
In the light of Your Word
Lead me day by day
கண்ணின்மனி போல காத்தருளும்
கழுகு போல சுமந்தருளும்
Guard me like the apple of Your eye
Carry me like an eagle
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
எந்நாளும் மூடிக் கொள்ளும்
Under the shadow of Your wings
Cover me always
வெயில் நேரத்தில் குளிர் நிழலே
புயல்காற்றில் புகலிடமே
A cool shade in the heat
A refuge in the storm
கடுமழையில் காப்பகமே
நான் தங்கும் கூடாரமே
A shelter in heavy rain
The dwelling where I abide
நியாயத் தீர்ப்பின் ஆவியானவரே
சுட்டெரிப்பின் ஆவியானவரே
Spirit of judgment
Spirit of refining fire
பாவம் கழுவி தூய்மையாக்கும்
பரிசுத்த ஆவியானவரே
Holy Spirit who cleanses sin
And makes us pure
வியத்தகு உம் பேரன்பை
எனக்கு விளங்கப்பண்ணும்
Make me understand
Your wonderful great love
என் இதயம் ஆய்ந்தறியும்
புடமிட்டு பரிசோதியும்
Search my heart completely
And test me as refined gold
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List