கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
Adhigamaai lyrics songs,Adhigamaai song lyrics, Adhigamaai Lyrics Song Chords PPT -அதிகமாய், Ps. Asborn Sam
Sign in to access this feature Sign Up
Kanniyeral paathathai nanaikindren
Oyamaal Ummai mutham seiven
Adhigamaai Ummai nesippen
Adhigamaai irakkam petren
Meendum meendum thavari naan vizhundhum
Meendum ennai thedi vanndeere
Thirukkaraththaaley izhuththu kontdeere
Thiru ratham sindhi kazhuvi vittdeere
En meerudhalukkaai kaayappatteere
En akkiramangalkkaai norukkappatteere
Samadhaanam kodukkum aakkinai yettru
Thandanai ellaam eduththu kontdeere
கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
Kanneeral Paadhaththai Nanaiykindren
Oyaamal Ummai Muththam Seiven
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
Adhigamaai Ummai Nesippen
Adhigamaai Irakkam Petren
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
Meendum Meendum Thavari Naan Vizhundhum
Meendum Ennai Thedi Vandheere
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே
Thirukkaraththaale Izhuththu Kondeere
Thiru Raththam Sindhi Kazhuvi Vitteere
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே
En Meerudhalukkaai Kaayappatteere
En Akkiramangalukkaai Norukkappatteere
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
Samaadhaanam Kodukkum Aakkinai Yetru
Thandanai Ellaam Eduththu Kondeere
கண்ணீரால் பாதத்தை நனைக்கின்றேன்
ஓயாமல் உம்மை முத்தம் செய்வேன்
I wet Your feet with my tears
Without ceasing I kiss You
அதிகமாய் உம்மை நேசிப்பேன்
அதிகமாய் இரக்கம் பெற்றேன்
I will love You more and more
For I have received great mercy
மீண்டும் மீண்டும் தவறி நான் விழுந்தும்
மீண்டும் என்னை தேடி வந்தீரே
Though I fell again and again
You came searching for me again
திருக்கரத்தாலே இழுத்துக் கொண்டீரே
திரு ரத்தம் சிந்தி கழுவி விட்டீரே
You pulled me with Your holy hand
And washed me with Your precious blood
என் மீறுதலுக்காய் காயப்பட்டீரே
என் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டீரே
You were wounded for my transgressions
You were crushed for my iniquities
சமாதானம் கொடுக்கும் ஆக்கினை ஏற்று
தண்டனை எல்லாம் எடுத்துக் கொண்டீரே
You bore the punishment that gives peace
You took upon Yourself all my judgment
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List