அடிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
தேவன் உன்னோடு இருக்கிறார் – 2
தனிமை அல்ல இனி தனிமை அல்ல – 2
1. தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர் – 2
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார் – 2
நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார் – 2
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை – 2
தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர் – 2
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார் – 2
3. பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார் – 2
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர் – 2
ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார் – 2
Adimai Alla Eni Thanimai Alla lyrics songs,Adimai Alla Eni Thanimai Alla song lyrics, Adimai Alla Eni Thanimai Alla Lyrics Song Chords PPT -ஆவியானவரே உம்மை,Lucas Sekar
Sign in to access this feature Sign Up
Adimai Alla Ini Thanimai Alla
Adimai Alla Ini Thanimai Alla
Devan Unnodu Irukkiraar
Thanimai Alla Ini Thanimai Alla
Thanimai Alla Ini Thanimai Alla
Thanimaiyil Vaadi Nindra Aagaaraik Kandu
Kaangindra Devanaga Aadhariththa Deivam Avar
Thanimaiyil Vaadugindra Unnai Kaangindrar
Nichchayamaai Unnai Avar Kai Vida Maattaar
Thaayin Karuvinile Uruvaagum Munne
Peyar Solli Azhaiththavar Marappaaro Unnai
Thanimaiyil Siraiyile Yoseppode Irundhavar
Egipthin Adhipadhiyaai Unnadhaththile Amara Vaiththaar
Petradutha Thaai Thandhai Kai Vittu Ponaalum
Parama Thagappan Unnai Nichchayamaai Aadhariththaar
Ullam Kaiyile Unnai Vanaiththavar
Raaja Mudiyaaga Kaiyile Vaiththuk Kolvaar
அடிமை அல்ல இனி தனிமை அல்ல
தேவன் உன்னோடு இருக்கிறார்
Adimai alla ini thanimai alla
Devan unnodu irukkiraar
தனிமை அல்ல இனி தனிமை அல்ல
Tanimai alla ini thanimai alla
தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
Tanimaiyil vaadi nindra Aagaaraik kandu
Kaangira Devanaga aadharitha Deivam avar
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்
நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார்
Tanimaiyil vaadugindra unnai kaangindrar
Nichchayamaai unnai avar kai vida maattaar
தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை
Thaayin karuvinile uruvaagum munne
Peyar solli azhaithavar marappaaro unnai
தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர்
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார்
Tanimaiyil siraiyile Joseph-ode irundhavar
Egipthin adhipathiyaai unnathathile amara vaithaar
பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்
Petredukka thaai thandhai kai vittu ponaalum
Parama thagappan unnai nichchayamaai aadharippaar
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்
ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார்
Ullam kaiyile unnai vanainthavar
Raaja mudiyaaga kaiyile vaithu kolvaar
அடிமை அல்ல இனி தனிமை அல்ல
தேவன் உன்னோடு இருக்கிறார்
You are no longer a slave, no longer alone
God is with you
தனிமை அல்ல இனி தனிமை அல்ல
No more loneliness, no more loneliness
தனிமையில் வாடி நின்ற ஆகாரை கண்டு
காண்கிற தேவனாக ஆதரித்த தெய்வம் அவர்
He saw Hagar in her loneliness
And became the God who sees and sustains
தனிமையில் வாடுகின்ற உன்னை காண்கின்றார்
நிச்சயமாய் உன்னை அவர் கை விட மாட்டார்
He sees you in your loneliness
He will surely never forsake you
தாயின் கருவினிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தவர் மறப்பாரோ உன்னை
Before you were formed in the womb
He called you by name—will He forget you?
தனிமையில் சிறையிலே ஜோசேப்போடே இருந்தவர்
எகிப்தின் அதிபதியாய் உன்னதத்திலே அமர வைத்தார்
He was with Joseph in prison
And raised him to rule in Egypt
பெற்றெடுத்த தாய் தந்தை கை விட்டு போனாலும்
பரம தகப்பன் உன்னை நிச்சயமாய் ஆதரிப்பார்
Even if parents forsake you
Your heavenly Father will sustain you
உள்ளம் கையிலே உன்னை வனைந்தவர்
ராஜ முடியாக கையிலே வைத்து கொள்வார்
The One who formed you with His hands
Will place you as a royal crown in His hand
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List