அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.
பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
சாஷ்டாங்கமாகப் பணிவார்
"நீர் தூய தூயர்" எண்ணுவார்.
அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?
நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்,
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.
பாமாலை - 14 - அநாதியான கர்த்தரே, Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Anaadhiyaana Kartharey Lyrics Song Chords PPT - Anaadhiyaana Kartharey Lyrics Song Chords ,
Sign in to access this feature Sign Up
Anaadhiyaana Karththare
Dheiveega Aasanaththile
Vaanangalukku Melaai Neer
Magimaiyodirukkireer
Pradhaana Thoodhar Ummunne
Tham Mugam Paadham Moodiye
Saashtaangamaaga Panivaar
"Neer Thuya Thuyar" Ennuvaar
Appadiyaanaal, Thoosiyum
Saambalumaana Naangalum
Evvaaru Ummai Anduvom?
Evvithamaai Aaraadhippom?
Neero Uyarndha Vaanaththil
Naangalo Thaazhndha Boomiyil
Iruppadhaal Vananguvom
Maa Bayaththodu Seruvom
அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
Anaadhiyaana Karththare,
Dheiveega Aasanaththile
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.
Vaanangalukku Melaai Neer
Magimaiyodirukkireer.
பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
Pradhaana Thoodhar Ummunne
Tham Mugam Paadham Moodiye
சாஷ்டாங்கமாகப் பணிவார்
"நீர் தூய தூயர்" எண்ணுவார்.
Saashtaangamaaga Panivaar
"Neer Thooya Thooyar" Ennuvaar.
அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
Appadiyaanaal, Thoosiyum
Saambalumaana Naangalum
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?
Evvaaru Ummai Anduvom?
Evvidhamaai Aaraadhippom?
நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்,
Neero Uyarntha Vaanaththil,
Naangalo Thaazhntha Boomiyil,
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.
Irupadhinaal, Vananguvom,
Maa Bayaththodu Seruvom.
அநாதியான கர்த்தரே,
தெய்வீக ஆசனத்திலே
O Eternal Lord,
Upon Your divine throne,
வானங்களுக்கு மேலாய் நீர்
மகிமையோடிருக்கிறீர்.
Above the heavens You reign,
Clothed in glory and majesty.
பிரதான தூதர் உம்முன்னே
தம் முகம் பாதம் மூடியே
The chief angels before You
Cover their faces and feet.
சாஷ்டாங்கமாகப் பணிவார்
"நீர் தூய தூயர்" எண்ணுவார்.
They bow down in reverence,
Proclaiming, “Holy, Holy are You.”
அப்படியானால், தூசியும்
சாம்பலுமான நாங்களும்
Then how can we,
Who are but dust and ashes,
எவ்வாறு உம்மை அண்டுவோம்?
எவ்விதமாய் ஆராதிப்போம்?
Approach Your presence?
How shall we worship You?
நீரோ உயர்ந்த வானத்தில்,
நாங்களோ தாழ்ந்த பூமியில்,
You are in the highest heavens,
While we dwell upon the lowly earth.
இருப்பதால், வணங்குவோம்,
மா பயத்தோடு சேருவோம்.
Therefore we worship and bow,
Drawing near with holy reverence.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List