அநாதி தேவன் தன் அநாதி ஸ்நேகத்தால்
என்னை சிநேகித்தாரே
அவரது காருண்யத்தால் என்னை
இழுத்துக் கொண்டாரே
1.என் தாயின் வயிற்றினில் நான் உருவாகு
முன்னமே என்னை அறிந்தவர் அவரே
என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட
எனக்காய் ஜீவன் தந்த தெய்வம் அவரே
என்னை நேசித்ததால்
நான் வாழ்ந்திருக்கிறேன்
என்னை நேசித்ததால்
நான் மகிழ்ந்திருக்கிறேன்
என் பாவம் இரத்தாம்பர சிவப்பாக
இருந்ததை பஞ்சைப்போல் மாற்றியதவரே
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் என் பாவம் விலக்கியதவரே
Anathi devan , Anathi devan lyrics songs, Anathi devan song lyrics, Anathi devan Lyrics Song Chords PPT - அநாதி தேவன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Anaadhi Devan Than Anaadhi Snegaththaal
Ennai Snegiththaare
Avaradhu Kaarunyaththaal Ennai
Izhuththuk Kondare
En Thaayin Vayittrinil Naan Uruvaagu
Munnamae Ennai Arindhavar Avare
En Paavam Pokkida En Saabam Neekkida
Enakkaai Jeevan Thandha Deivam Avare
Ennai Nesiththadhaal
Naan Vaazhndhirukkiren
Ennai Nesiththadhaal
Naan Magizhndhirukkiren
En Paavam Raththaambara Sivappaaga
Irundhadhai Panjaippol Maattriyadhavare
Merkkum Kizhakkukkum Evvalavu Dooramo
Avvalavaai En Paavam Vilakkiyadhavare
அநாதி தேவன் தன் அநாதி ஸ்நேகத்தால்
என்னை சிநேகித்தாரே
Anaadhi Devan Than Anaadhi Snegaththaal
Ennai Snegiththaare
அவரது காருண்யத்தால் என்னை
இழுத்துக் கொண்டாரே
Avaradhu Kaarunyaththaal Ennai
Izhuththu Kondaare
என் தாயின் வயிற்றினில் நான் உருவாகு
முன்னமே என்னை அறிந்தவர் அவரே
En Thaayin Vayittrinil Naan Uruvaagu
Munnamae Ennai Arindhavar Avare
என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட
எனக்காய் ஜீவன் தந்த தெய்வம் அவரே
En Paavam Pokkida En Saabam Neekkida
Enakkaai Jeevan Thandha Deivam Avare
என்னை நேசித்ததால்
நான் வாழ்ந்திருக்கிறேன்
Ennai Nesiththadhaal
Naan Vaazhndhirukkiren
என்னை நேசித்ததால்
நான் மகizhndhirukkiren
Ennai Nesiththadhaal
Naan Magizhndhirukkiren
என் பாவம் இரத்தாம்பர சிவப்பாக
இருந்ததை பஞ்சைப்போல் மாற்றியதவரே
En Paavam Iraththaambara Sivappaaga
Irundhadhai Panjaippol Maatriyadhavare
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் என் பாவம் விலக்கியதவரே
Merkkukkum Kizhakkukkum Evvalavu Dhooramo
Avvalavaai En Paavam Vilakkiyadhavare
அநாதி தேவன் தன் அநாதி ஸ்நேகத்தால்
என்னை சிநேகித்தாரே
The Eternal God with His everlasting love
Has loved me
அவரது காருண்யத்தால் என்னை
இழுத்துக் கொண்டாரே
By His compassion
He drew me to Himself
என் தாயின் வயிற்றினில் நான் உருவாகு
முன்னமே என்னை அறிந்தவர் அவரே
Before I was formed
In my mother's womb, He knew me
என் பாவம் போக்கிட என் சாபம் நீக்கிட
எனக்காய் ஜீவன் தந்த தெய்வம் அவரே
To remove my sin and break my curse
He is the God who gave His life for me
என்னை நேசித்ததால்
நான் வாழ்ந்திருக்கிறேன்
Because He loved me
I am alive today
என்னை நேசித்ததால்
நான் மகிழ்ந்திருக்கிறேன்
Because He loved me
I rejoice
என் பாவம் இரத்தாம்பர சிவப்பாக
இருந்ததை பஞ்சைப்போல் மாற்றியதவரே
My sins that were crimson red
He made white like wool
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவாய் என் பாவம் விலக்கியதவரே
As far as the east is from the west
So far has He removed my sins
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List