அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்
பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்
இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்
கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு
Anbin Deivam Lyrics Song Chords PPT - அன்பின் தெய்வம் இயேசு , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics, anbin deivam songs, anbin deivam songs lyrics
Sign in to access this feature Sign Up
Anbin Deivam Yesu
Aaruthal Tharubavar
Maarbil Saaigindren
Magizhndhu Paaduven
Paadhai Izhandha Aadaai
Paarinil Odinen
Siluvai Anbinaale
Thisaiyum Purindhathu
Vaazhvathu Naanalla
Yesu Vaazhginraar Ennil
Yesu Pesumbodhu En
Ullam Urugudhe Avar
Vaarthai Padikkumbodhu En
Vaazhvu Maarudhe
Vedham Endhuven
Velven Alagaiyai Dhinam
Kanneer Sindhumbodhu Manak
Kannil Theriginraar
Kavalai Nerukkumbodhu Avar
Karathaal Anaikkinraar
Aavi Pozhiginraar
Aatral Tharuginraar Enakku.
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
Anbin Deivam Yesu
Aaruthal Tharubavar
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்
Maarbil Saaigindren
Magizhndhu Paaduven
பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
Paadhai Izhandha Aadaai
Paarinil Odinen
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
Siluvai Anbinaale
Thisaiyum Purindhathu
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்
Vaazhvathu Naanalla
Yesu Vaazhginraar Ennil
இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே அவர்
Yesu Pesumbodhu En
Ullam Urugudhe Avar
வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
Vaarthai Padikkumbodhu En
Vaazhvu Maarudhe
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்
Vedham Endhuven
Velven Alagaiyai Dhinam
கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
Kanneer Sindhumbodhu Manak
Kannil Theriginraar
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
Kavalai Nerukkumbodhu Avar
Karathaal Anaikkinraar
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு
Aavi Pozhiginraar
Aatral Tharuginraar Enakku
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
Jesus, the God of love,
The One who gives comfort.
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்
I lean upon His bosom,
And sing with joy.
பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
Like a sheep that lost its way,
I wandered through this world.
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
By the love shown on the cross,
I found the right direction.
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்
It is no longer I who live,
But Jesus lives in me.
இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே
When Jesus speaks,
My heart melts within me.
அவர் வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
When I read His Word,
My life is transformed.
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்
I will hold fast to the Bible,
And overcome the enemy each day.
கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
When I shed tears,
I see Him with the eyes of my heart.
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
When worries surround me,
He embraces me with His hand.
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு
He pours out His Spirit,
And gives me strength.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List